Category: முக்கியச் செய்திகள்
மழலையர் பள்ளி கட்டடம் திறப்பு விழா!
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே இச்சிலடி கிராமத்தில் மழலையர் பள்ளி கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. பெட்சி எலிசபெத் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் உதவும் உள்ளங்கள் மழலையர் பள்ளியின் 25 வந்து ஆண்டு வெள்ளி ... Read More
வேலூர் சி.எம் சி மருத்துவமனை கூட்டுறவு சங்கத்தில் பணம் கையாடல்.
வேலூர் மாவட்டம் வேலூர் சரக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும். சி.1962. சி எம் சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் வழங்கும் சங்கத்தில் சுமார் 3 - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். ... Read More
திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தால் 40 வருடங்களுக்கு மக்கள் பயன்பாட்டில் இருக்கும் – அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேட்டி.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், காவிரிப் பாலத்தின் மேல் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை முன்னிட்டு போக்குவரத்தை மாற்றி அமைத்தல் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ... Read More
அரிசிக்கு 5சதவீதம் விதித்துள்ளது மத்திய அரசு – வரியை திருப்பி பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் அரிசி உரிமையாளர்கள் சங்கத்தினர் 1நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.
திருச்சி: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசிக்கு 5 சதவீதம் வரி விரிக்க மத்திய அரசு முடிவு ... Read More
200 இருளர்இன பயனாளிகளுக்கு 1 கோடியே 44 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாவினை பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் ஏகாட்டூர் பிஞ்சுவாக்கம் நயப்பாக்கம் கடம்பத்தூர் திருப்பாச்சூர் கண்ணம்மாபேட்டை தொடுகாடு உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த 200 இருளர் இன மக்கள் மற்றும் 17 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ... Read More
5 தலைமுறையாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடம் நூலகம் உள்ளிட்டவற்றை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் படூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் நூலகம் கழிப்பறை சமுதாயக்கூடம் ஆகியவற்றை இடிக்கவும் விவசாயிகள் பயன்படுத்தும் மற்றும் ஈமச்சடங்கு செய்ய செல்லும் சாலையை மூடவும் கிராம மக்களுக்கு எதிராக தனிநபர் ... Read More
கல்வித்துறையை முற்றுகையிட்டு-மார்க்சிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்.
புதுச்சேரி: புதுவையில் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும் இலவச பாட புத்தகம், சீருடை, கல்வி உதவித்தொகை வழங்காதது, கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான பேருந்து வசதியை ஏற்படுத்தி தராததை கண்டித்து மார்க்சிஸ்டு கட்சி சார்பில் ... Read More
காரைக்கால் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்றப்படும்- புதுவை கவர்னர் தமிழிசை உறுதி.
புதுச்சேரி: புதுவை கவர்னர் தமிழிசை நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு கவர்னர் தமிழிசை சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து கவர்னர் ... Read More
கள்ளக்காதல் தொடர்பாக கள்ள காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு கொலையாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டை பழைய அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் வினோத்குமார் வயது 36. இவர் தனியார் வங்கியில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து ... Read More
உடுமலை அருகே கேரளா மறையூர் பகுதியில் பலத்த மழை உடுமலை உடுமலையிலிருந்து மறையூர் செல்லும் வழியில் உள்ள தூவானம் அருவி பலத்தமழையால் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
உடுமலை அருகே கேரளா மறையூர் பகுதியில் பலத்த மழை உடுமலை உடுமலையிலிருந்து மறையூர் செல்லும் வழியில் உள்ள தூவானம் அருவி பலத்தமழையால் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அமராவதி அணையின் முக்கிய நீராதாரமான பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு அமராவதி ... Read More
