BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

தடை செய்த வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை – மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை.
தஞ்சாவூர்

தடை செய்த வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை – மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிபட்டினம்,கள்ளி வயல்தோட்டம், சேதுபா வாசத்திரம் பகுதியில் 157 விசைப்ப டகுகள் உள்ளது. மீன்பிடி விசைப்படகுகள் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து தொடர்ச்சியாக மீன்பிடித் தொழில் செய்து வந்த ... Read More

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முக்கியச் செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்பாடியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு ... Read More

திருச்சியில் அதிவேக  காற்றால்  மரம் சாய்ந்து இருசக்கர வாகனம் நசுங்கியது மின்சார கம்பங்கள் சாய்ந்ததால் பரபரப்பு.
திருச்சி

திருச்சியில் அதிவேக காற்றால் மரம் சாய்ந்து இருசக்கர வாகனம் நசுங்கியது மின்சார கம்பங்கள் சாய்ந்ததால் பரபரப்பு.

திருச்சி அடுத்துள்ள சோம்பேரசம் பேட்டை சாலையில் உள்ள சுமார் 50, 60 வருடம் பழமை வாய்ந்த மரம் பலத்த காற்று காரணமாக ஒடிந்து விழுந்தது. இதன் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது சக்கர வாகனங்கள் ... Read More

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கமல் ஹாசன் விரைவில் சுற்றுப்பயணம்.
முக்கியச் செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கமல் ஹாசன் விரைவில் சுற்றுப்பயணம்.

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமல் ஹாசன் ... Read More

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய்.
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய்.

திண்டுக்கல் அருகே அய்யம்பாளையம், வடமதுரை, பழனி, சாணார்பட்டி, அஞ்சு குளிப்பட்டி, வேம்பார் பட்டி, செங்குறிச்சி, நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளன. இதனால் இங்கிருந்து வாரந்தோறும் வெளி ... Read More

பேர்ணாம்பட்டு சின்னத்தாமல் செருவில் கிராம நிர்வாக அலுவலர் துரைமுருகனின் தில்லுமுல்லு வேலைகள்:
முக்கியச் செய்திகள்

பேர்ணாம்பட்டு சின்னத்தாமல் செருவில் கிராம நிர்வாக அலுவலர் துரைமுருகனின் தில்லுமுல்லு வேலைகள்:

பேர்ணாம்பட்டு தாலுக்கா சின்ன தாமல் செருவு கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் துரைமுருகன் இவர் இப்பகுதியில் மணல் கடத்தலுக்கு தொடர்ந்து துணை போவதாகவும் சரியாக பணிக்கு வராமல் ஏற்கனவே ஓய்வு பெற்ற சீனிவாசன் என்ற ... Read More

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.கஜேந்திரன், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 53 தீர்மானங்கள் ... Read More

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் குறைதீரு கூட்டம் ஆணையாளர் எழிலரசு, திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் ஆகியோர்கள் தலைமையில் ... Read More

அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமலேயே தப்பினார் கோத்தபய ராஜபக்ச… பரபரப்பு தகவல்கள்!
முக்கியச் செய்திகள்

அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமலேயே தப்பினார் கோத்தபய ராஜபக்ச… பரபரப்பு தகவல்கள்!

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவும் அவரது மனைவியும் புதன்கிழமை காலை இலங்கையில் இருந்து விமானம் மூலமாக மாலத்தீவுக்குப் தப்பிசென்றதை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமலேயே அவர் தப்பி சென்றது ஏன் என்ற ... Read More

ஜூலை 17-ம் தேதி அதிமுக எம்எல்ஏ கூட்டத்திற்கு ஆயத்தம்: ஓபிஎஸ் பதவியைப் பறிக்க ஈபிஎஸ் பிளான்!
முக்கியச் செய்திகள்

ஜூலை 17-ம் தேதி அதிமுக எம்எல்ஏ கூட்டத்திற்கு ஆயத்தம்: ஓபிஎஸ் பதவியைப் பறிக்க ஈபிஎஸ் பிளான்!

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் அதிகாரம் செலுத்துவது யார் என்ற போட்டியில் ... Read More