Category: முக்கியச் செய்திகள்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் மீட்பு.. கடத்திய நபருக்கு வலைவீச்சு.
திருநெல்வேலி மாவட்டம் கடையம் சேவல்விளை ப 6வது தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது( 36 )புரோட்டா மாஸ்டர். இவரது மனைவி நாகூர் மீரா மற்றும் மற்றொரு ஆண் குழந்தையுடன் நேற்று முன் தினம் திருநெல்வேலி ... Read More
ரோட்டரி கிளப் ஆப் பவானி குமாரபாளையம் 2022-23 ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை ரோட்டில் உள்ள ரோட்டரி ஹாலில் ரோட்டரி கிளப் ஆப் பவானி குமாரபாளையம் 2022-23-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா செவ்வாய் கிழமை அன்று நடைபெற்றது. நாமக்கல் ... Read More
தஞ்சாவூர் 5 வது புத்தகத் திருவிழா வருகிற 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கமான பப்பாசியுடன் இணைந்து 5 வது புத்தகத் திருவிழாவை நடத்த உள்ளது. வருகிற 15ஆம் தேதி மாலை தமிழக ... Read More
பவானியில் மீண்டும் மஞ்சப்பை திட்ட துவக்க விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானியில் பவானி நகர அனைத்து வணிகர் சங்கம், சிறு குரு வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய மீண்டும் மஞ்சப்பை திட்டம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாய் கிழமை அன்று ... Read More
திட்டக்குடி அருகே காமக்கொடூரன்களால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- திட்டக்குடி அருகே 10ஆம் வகுப்பு படித்துவரும் பள்ளி மாணவி, சிவசக்தி, மணிகண்டன், ராஜேஷ் உள்ளிட்ட நான்கு காமக் கொடூரன்களால் கூட்டு ... Read More
தஞ்சை மாவட்டம் துலுக்கம்பட்டியில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை.
தஞ்சை மாவட்டம் துலுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுபாஷ்சந்திரபோஸ் (27). ரவுடி. இந்நிலையில் துலுக்கம்பட்டியில் உள்ள சியாமளா தேவி கோவிலில் நேற்று ம11ம் தேதி திருவிழா நடந்துள்ளது. அதில் சுபாஷ் சந்திரபோஸ் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் சிறை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சோதியக்குடி கிராமத்தில் இடப்பிரச்னை காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ... Read More
ஆக்கிரமிப்பில் உள்ள வாய்க்கால் குளங்களை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே சங்கரன்பந்தல் இலுப்பூர் ஊராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர். இலுப்பூர் ஊராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு ... Read More
தஞ்சையில் முதன் முறையாக ஆஞ்சியோ மூலம் இருதய வால்வு மாற்று சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை.
தஞ்சை தனியார் மருத்துவமனையில் 76 வயது மூதாட்டி ராஜேஸ்வரி என்பவருக்கு செயற்கை சுவாசம், ஆழந்த மயக்க மருந்து ஏதும் தராமல், தொடை வழியாக ஊசி மூலமே முதன் முறையாக 2 மணி நேரத்தில் ஆஞ்சியோ ... Read More
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்- கடலில் நீராட பக்தர்களுக்கு தடை.
ராமேசுவரம்: பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவில் ஆழ்கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் அங்கு கடல் கடும் சீற்றத்துடன் உள்ளது. அதன்காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சிரமத்துடன் ... Read More
