BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

செங்கம் அருகே மனைவி மீது சந்தேகத்தால் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்து பின்னர் காவல் நிலையத்தில்  சரண்அடைந்த கணவர்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே மனைவி மீது சந்தேகத்தால் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்து பின்னர் காவல் நிலையத்தில் சரண்அடைந்த கணவர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலைபாடி பகுதியை சேர்ந்த விஜீ (34) தனது மனைவி செல்வியின் (30) நடைத்தை மீது சந்தேகத்தால் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த ... Read More

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் வார்டு இடைத் தேர்த்தலில் தி.மு.க.வெற்றி.
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் வார்டு இடைத் தேர்த்தலில் தி.மு.க.வெற்றி.

தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவடைந்ததையொட்டி இன்று வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கும் கடந்த 9ந் தேதி தேர்தல் நடந்தது. திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள திருலோகியில் 2-வது ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, மலையப்பநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன். இயற்கை விவசாயி.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, மலையப்பநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன். இயற்கை விவசாயி.

வயலில் திருவள்ளுவர் உருவத்தில் நடவு: இந்நிலையில் இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில், உழவுக்கென்று தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவத்தை கொண்டு ... Read More

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு.
திருப்பூர்

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு.

திருப்பூர் மாவட்டம் கல்வித்துறை சார்பாக உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக "நம் பள்ளி நம் பெருமை" மாணவர்கள் பெற்றோர்கள் மூலமாக ... Read More

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு உடுமலை தேஜஸ் சங்கத்தின் 12 வது தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா உடுமலை  ஐ எம் ஏ அரங்கில் நடந்தது.
திருப்பூர்

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு உடுமலை தேஜஸ் சங்கத்தின் 12 வது தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா உடுமலை ஐ எம் ஏ அரங்கில் நடந்தது.

முன்னாள் தலைவர் பாலமுருகன் வரவேற்று பேசினார் டிஸ்ட்ரிக்ட் ஜெனரல் செகரட்டரி வரதராஜ் டிஸ்ட்ரிக்ட் கோ ஆர்டினேட்டர் ஆர். பி.ராஜ் ரீஜினல் கோ ஆர்டினேட்டர் யூ கே பி எம் கார்த்திகேயன் உதவி கவர்னர் ராமகிருஷ்ணன் ... Read More

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள பெரிய புலியூர் ஊராட்சி 3-வார்டு இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள பெரிய புலியூர் ஊராட்சி 3-வார்டு இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.

கடந்த 9-ம் தேதி நடந்த தேர்தலில் 501 மொத்த வாக்குகளில் 345 வாக்குகள் பதிவாகியது. பதிவாகிய வாக்குப்பெட்டி பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இன்று காலை ... Read More

வருவாய்த்துறை சீல் வைத்த அதிமுக தலைமை அலுவலகம் வில்லங்கச் சொத்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.
முக்கியச் செய்திகள்

வருவாய்த்துறை சீல் வைத்த அதிமுக தலைமை அலுவலகம் வில்லங்கச் சொத்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை வில்லங்கச் சொத்தாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்காமல் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக ... Read More

ரவுடிகளை அழைத்து வந்து அதிமுக நிர்வாகிகளைத் தாக்கினார்: ஓபிஎஸ் மீது ஈபிஎஸ் பரபரப்பு புகார்!
முக்கியச் செய்திகள்

ரவுடிகளை அழைத்து வந்து அதிமுக நிர்வாகிகளைத் தாக்கினார்: ஓபிஎஸ் மீது ஈபிஎஸ் பரபரப்பு புகார்!

அதிமுக அலுவலகத்தில் ரவுடிகளை அழைத்து வந்து கட்சியின் நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் தாக்கினார் என இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி புகார் கூறியுள்ளார். சென்னையில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே இன்று ஏற்பட்ட மோதலில் ... Read More

கும்பகோணம் மாநகராட்சி, கார்னேஷன் மருத்துவமனையில்  கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம். சாக்கோட்டை அன்பழகன் எம் எல் ஏ ஆய்வு.
தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சி, கார்னேஷன் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம். சாக்கோட்டை அன்பழகன் எம் எல் ஏ ஆய்வு.

தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. கும்பகோணம் மாநகராட்சி, கார்னேஷன் மருத்துவமனையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு ... Read More

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத்தடை: மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி.
மதுரை

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத்தடை: மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி.

மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் சுவாமி கோயில் செயல் அலுவலர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், உயர் நீதிமன்ற ... Read More