Category: முக்கியச் செய்திகள்
கும்பகோணம் பகுதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
தியாகத்திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் மற்றும் சிறப்பு திடலில் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கும்பகோணம், மேலக்காவேரி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், கருப்பூர், செறுகடம்பூர், சிக்கல் நாயக்கன்பேட்டை, திருலோகி,கதிராமங்கலம், சோழபுரம், ... Read More
தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்- அமைச்சர் பேட்டி.
திருச்சியில் திருவெரும்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு ... Read More
மதுரை அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்கம், அடைக்கப்பட்டார் அறக்கட்டளை, திருச்சி வெல்டிங் குவாலிட்டி கான்செப்ட,தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்கம், அடைக்கப்பட்டார் அறக்கட்டளை, திருச்சி வெல்டிங் குவாலிட்டி கான்செப்ட,தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் ... Read More
அ.தி.மு.க. பொதுக்குழு நாளை நடக்குமா? எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இன்று சென்னை வந்தனர்.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ள வானகரம் மண்டபத்தில் அனைத்து ... Read More
நாளைமுதல் நீட் தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.
நாளை முதல் நீட் தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. . நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்து ... Read More
குளுகுளு குற்றாலம் சீசன், இந்த ஆண்டுக்கான சீசன் துவங்கியுள்ளது. ஆர்ப்பரிக்கும் படங்கள்:.
குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் துவங்கியுள்ளது.அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 1 வாரமாக மழை அதிகரித்து குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ... Read More
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,458 இடங்களில் இந்த முகம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் முனிசிபல் காலணி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
வரும் செப்டம்பர்க்குள் மருத்துவம் மற்றும் மருத்துவ களப்பணிகளில் உள்ள 4,318 பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், தமிழகத்தில் 5% தொற்று பாதிப்பு இருப்பதால், தற்போது ஊரடங்கு தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தஞ்சையில் ... Read More
திருமணமான பெண்ணை கணவன் வீட்டில் இல்லாத போது வீட்டுக்குள் நுழைந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருமணமான பெண்ணை கணவன் வீட்டில் இல்லாத போது வீட்டுக்குள் நுழைந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் வெளியாகி உள்ளது. ... Read More
நீலகீரி மாவட்டத்தில் சோமன் என்பவர் வீட்டிலேயே துப்பாக்கித் தயாரிப்புப் பட்டறை நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிர்ந்துபோன போலீஸார்!
நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் அருகில் உள்ளது சப்பந்தோடு. இங்கு ரகசியமாக துப்பாக்கித் தயாரிப்புப் பட்டறை ஒன்று இயங்கிவருவதாக எஸ்.பி-யின் தனிப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி செந்தில்குமார், சேரம்பாடி காவல் ... Read More
பாஜக பெண் செயற்குழு உறுப்பினர் கைது!!
சமூக வலைத்தள பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பதிவிட்டதாக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது ட்விட்டர் பக்கத்தில் மதக்கலவரத்தை ... Read More
