BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரிச்சேரி புதூர் மற்றும் தொட்டிபாளையம் பஞ்சாயத்து.
முக்கியச் செய்திகள்

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரிச்சேரி புதூர் மற்றும் தொட்டிபாளையம் பஞ்சாயத்து.

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரிச்சேரி புதூர் மற்றும் தொட்டிபாளையம் பஞ்சாயத்து பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து சுத்திகரிப்பு ... Read More

பவானி அருகில் உள்ள மாயவரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அன்று 150 க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணய கண்காட்சி நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

பவானி அருகில் உள்ள மாயவரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அன்று 150 க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணய கண்காட்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள மாயவரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அன்று 150 க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியினை ... Read More

மின்சாரவாரியத்தில் தனியாரை அனுமதிக்க கூடாது. மின்வாரியதொழிலாளர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி

மின்சாரவாரியத்தில் தனியாரை அனுமதிக்க கூடாது. மின்வாரியதொழிலாளர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மின்சாரவாரியத்தில் தனியாரை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்க மின்வாரியதொழிலாளர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி என் ஆர் டி சாலை மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகம் ... Read More

அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்: போர்க்களமானது இலங்கை!
முக்கியச் செய்திகள்

அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்: போர்க்களமானது இலங்கை!

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். தற்போது இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் இலங்கை எம்.பி ரஜிதா ... Read More

நெல்லை குவாரிகளில் கனிம வளக்கொள்ளை: ஏன் தடை விதிக்கக்கூடாது என கலெக்டர் அதிரடி நோட்டீஸ்!
திருநெல்வேலி

நெல்லை குவாரிகளில் கனிம வளக்கொள்ளை: ஏன் தடை விதிக்கக்கூடாது என கலெக்டர் அதிரடி நோட்டீஸ்!

திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்ற கல்குவாரி விபத்தில் தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் இருக்கும் அனைத்துக் குவாரிகளிலும் ஆய்வு செய்து அறிக்கைதர ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதில் அனைத்து குவாரிகளிலுமே விதிமீறலில் ஈடுபட்டிருப்பது ... Read More

ஷின்சோ அபேயை கொன்றது ஏன்? ஷின்சோ அபேயின் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. அவர் மீது அரசியலுக்கு தொடர்பில்லாத பல புகார்கள் இருந்தன.
முக்கியச் செய்திகள்

ஷின்சோ அபேயை கொன்றது ஏன்? ஷின்சோ அபேயின் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. அவர் மீது அரசியலுக்கு தொடர்பில்லாத பல புகார்கள் இருந்தன.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொன்றகொலையாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது .அவரின் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை அதனால் கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று ... Read More

எடப்பாடி ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அடிதடி ரகளை.
முக்கியச் செய்திகள்

எடப்பாடி ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அடிதடி ரகளை.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பினருக்கிடையே அடிதடி . ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக நகர் கழகம் சார்பில் ஒற்றைத் தலைமை குறித்த ஆலோசனைக் கூட்டம் ... Read More

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி.
முக்கியச் செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் தவறி விழுந்து காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவர் குமரி ... Read More

நிலப்பரப்பின் அடிப்படையில் கூட்டுறவு கடனுக்கான நிதி: தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.
திருவள்ளூர்

நிலப்பரப்பின் அடிப்படையில் கூட்டுறவு கடனுக்கான நிதி: தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்காக, கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும் நிதியை நிலப்பரப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று ... Read More

நாகூர் கடற்கரையில் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கில் திரண்ட இஸ்லாமியர்கள்
நாகப்பட்டினம்

நாகூர் கடற்கரையில் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கில் திரண்ட இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். தமிழகத்தில் நாளைய தினம் ... Read More