BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தப்பியோட்டம் – தீவிரமடையும் மக்கள் போராட்டம்.
முக்கியச் செய்திகள்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தப்பியோட்டம் – தீவிரமடையும் மக்கள் போராட்டம்.

இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்த நிலையில் கோத்தபய ராஜபக்ச தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் ... Read More

திமுக தான் திருவண்ணாமலை கோயிலை மீட்டுக் கொடுத்தது : முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
திருவண்ணாமலை

திமுக தான் திருவண்ணாமலை கோயிலை மீட்டுக் கொடுத்தது : முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

தமிழக அரசின் சார்பாகத் திருவண்ணாமலையில் பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார். திருவண்ணாமலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழாக்கள் இரண்டுநாள்கள் நடைபெற்று வரும் அரசு விழாவில் ... Read More

ஜிஎஸ்டி வரி உயர்வால் தமிழக அரசுக்கு 2000கோடி இழப்பு சிட்பண்டு உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை.
திருச்சி

ஜிஎஸ்டி வரி உயர்வால் தமிழக அரசுக்கு 2000கோடி இழப்பு சிட்பண்டு உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை.

திருச்சியில் மாவட்ட பைனான்சியர்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் ஆலோசகர் தங்கவேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகம் முழுவதும் சிட்பண்ட்ஸ் நடத்தக்கூடிய 2600 நிறுவனங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. அனைத்து ... Read More

தீஸ்தா செதல்வாட் – டி.ஜி.பி சிறீகுமார் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்!மக்கள் அதிகாரம் மாநிலம்   தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் .
தஞ்சாவூர்

தீஸ்தா செதல்வாட் – டி.ஜி.பி சிறீகுமார் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்!மக்கள் அதிகாரம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் .

குஜராத் படுகொலைக்கு நீதிகேட்டு வழக்கு நடத்திய தீஸ்தா செதல்வாட் - டி.ஜி.பி சிறீகுமார் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்!மக்கள் அதிகாரம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று மாலை நடைபெற்றது! கடந்த ... Read More

கோவில்பட்டியில்  தடை செய்யப்பட்ட 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பை கப்பு  பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பை கப்பு பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் முத்துக்குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் பைகள் வைத்து இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ... Read More

கோவில்பட்டி அருகே மானங்காத்தான் கிராம முஸ்லீம்கள் கயத்தார் காவல்நிலத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே மானங்காத்தான் கிராம முஸ்லீம்கள் கயத்தார் காவல்நிலத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் முகமது ஜூம்மா பள்ளிவாசல் உள்ளது. இப்பகுதி முஸ்லீம்கள் ஆத்திகுளத்திலுள்ள அப்துல் ரகுமான் திடலில் வருகிற 10-ம் தேதி ... Read More

கோவில்பட்டியில் சாக்கடை ஓடையில்  மது போதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் சாக்கடை ஓடையில் மது போதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூவ் நகர் 6வதுதெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் கார்த்திக்( 40) இவர் கூலி வேலை பார்த்து வருகிறார், இந்நிலையில் இன்று வேலைக்குச் செல்லாமல் அதிகமாக மது அருந்திவிட்டு கோவில்பட்டி மெயின் ... Read More

கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் காயம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் காயம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் உள்ள அம்பாள் நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாகனம் பள்ளி முடிவடைந்த பின்பு 15 மாணவர்களை ஏற்றிக்கொண்டு எட்டையாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது,   குமரட்டையாபுரம் அருகே ... Read More

திருச்செந்தூரில் டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டில் 65 பவுன் தங்கநகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி

திருச்செந்தூரில் டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டில் 65 பவுன் தங்கநகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் கீழவெயிலுகந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலகுமார் இவர் டாஸ்மாக் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் கலாவதி தனக்கு சொந்தமான 45 பவுன் எடையுள்ள தங்க நகைகளை வீட்டின் பூஜை அறையில் உள்ள ... Read More

கும்பகோணத்தில், விவசாயிகள் சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் போராட்டம்.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில், விவசாயிகள் சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் போராட்டம்.

தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி கும்பகோணத்தில், விவசாயிகள் சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய் ... Read More