Category: முக்கியச் செய்திகள்
கஞ்சா விற்பனை, கட்டப் பஞ்சாயத்து: முன் பகை காரணமாக வாலிபர் ஒருவர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 42 வது வார்டுக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் வசிப்பவர் விஜய்(22). கட்டுமானத் தொழில் செய்து வரும் இவர், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களுடன் நட்பாகப் பழகிவந்தார். தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு ... Read More
இந்தியாவில் சம்பாதித்ததை சீனாவிற்கு அனுப்பிய விவோ செல்போன் நிறுவனம்: 62,476 கோடி வரி ஏய்ப்பு அம்பலம்.
விவோ செல்போன் நிறுவனம் 62,476 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. விவோ செல்போன் நிறுவனம் அதன் சார்பு நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனை நடத்தியது. அதில், ... Read More
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: லாரி மீது அசுர வேக அரசு பஸ் மோதி 5 பயணிகள் பலி.
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் ஐந்து பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட அரசு பேருந்து ... Read More
வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து குவிப்பு: முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட 6 பேர் மீது வழக்கு
அதிமுக ஆட்சியின் போது உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மற்றும் அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பனையூர், அடையாறு, மைலாப்பூர், ... Read More
தமிழக அரசுக்கு ஈபிஎஸ் திடீர் கோரிக்கை.
அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வருமானத்திற்கும் ... Read More
தி.மு.க. முழுக்க, முழுக்க கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சாதகமாக செயல்படுகிறது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றச்சாட்டு.
தஞ்சையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணியின் பிரச்சார பயணம் 28-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி சென்னையில் முடிவடையும். இன்று (நேற்று) ... Read More
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் எடப்பாடி கே பழனிச்சாமி புகைப்படங்களுடன் வந்து பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தஞ்சை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் சொந்த மாவட்டமான தஞ்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் எடப்பாடி கே பழனிச்சாமி புகைப்படங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது டெல்டா ... Read More
முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜரின் சம்மந்தி வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் சோதனை.
முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இதைப்போல் தஞ்சை பூக்கார வஸ்தா தெருவில் உள்ள அவரது சம்பந்தி வீடான டாக்டர் ... Read More
தமிழகத்தில் நான்கு மடங்கு பா.ஜ.க. வளர்ச்சி கண்டுள்ளது என எச்.ராஜா கூறினார்.
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில், பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் உள்ள அஷ்டபைரவர் சன்னதி மற்றும் வராகி அம்மன் சன்னதியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா தனது மனைவி மற்றும் பேத்தியுடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ... Read More
பட்டீஸ்வரம் அரசு மாதிரி பள்ளியில் சிறார் திரைப்பட திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அண்ணா அரசு மாதிரி பள்ளியில் நேற்று சிறார் திரைப்பட திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் காக்கர்லா உஷா தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த ... Read More
