BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

தோனிக்கு பிறந்தநாள் – 41 அடி உயர கட் அவுட் வைத்த ரசிகர்கள்.
முக்கியச் செய்திகள்

தோனிக்கு பிறந்தநாள் – 41 அடி உயர கட் அவுட் வைத்த ரசிகர்கள்.

கிரிகெட் கேப்டன் தோனிக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு 41 அடி உயர கட் அவுட் வைத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துதெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று 41ஆவது பிறந்த நாள் ... Read More

நள்ளிரவில் பற்றி எரிந்த பாஜக நிர்வாகியின் கார்: சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தும் போலீஸ்.
திருவள்ளூர்

நள்ளிரவில் பற்றி எரிந்த பாஜக நிர்வாகியின் கார்: சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தும் போலீஸ்.

திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரின் கார் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவள்ளூர் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் திருவள்ளூர் ... Read More

மதுரையில் அர்ஜுன்சம்பத் கொடும்பாவி எரிப்பு.
மதுரை

மதுரையில் அர்ஜுன்சம்பத் கொடும்பாவி எரிப்பு.

மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்சம்பத் கொடும்பாவி எரித்தனர் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் ... Read More

வயலில் கவிழ்ந்த பள்ளி பேருந்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்: பதறி அடித்து ஓடி வந்த பெற்றோர்கள்
முக்கியச் செய்திகள்

வயலில் கவிழ்ந்த பள்ளி பேருந்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்: பதறி அடித்து ஓடி வந்த பெற்றோர்கள்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். அதில் பயணித்த பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். திட்டக்குடி அருகே பாசார் பகுதியில் சத்திய ... Read More

விடாமல் துரத்திய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: மாட்டு தொழுவத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றிய ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.
முக்கியச் செய்திகள்

விடாமல் துரத்திய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: மாட்டு தொழுவத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றிய ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோவில் ஒன்றியத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்ற இருந்த நிலையில், ஓபிஎஸ் அணியினர் இரண்டு முறை தடுத்து நிறுத்தியதால் மாட்டு தொழுவத்தில் ... Read More

மதுரையில் சர்வதேச செஸ்பேட்டி பரிசளிப்பு விழா.
மதுரை

மதுரையில் சர்வதேச செஸ்பேட்டி பரிசளிப்பு விழா.

மதுரையில் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரையில்காளவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 2-வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டிகடந்த ... Read More

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் ரத்ததான முகாம்.
தேனி

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் ரத்ததான முகாம்.

தேனி அருகே அல்லி நகரத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், இரட்டைமலை சீனிவாசனார் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமிற்கு தேனி மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் ... Read More

கஞ்சா புகைப்பதற்காக குரங்கணி வனப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது செய்த போடி வனத்துறையினர்.
தேனி

கஞ்சா புகைப்பதற்காக குரங்கணி வனப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது செய்த போடி வனத்துறையினர்.

வனசரக அலுவலகத்தில் ராஜாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுமார் நூற்றுக்கணக்கான விதைகளை அப்பகுதியில் துவியதில் 40க்கும் மேற்பட்ட விதைகள் முளைத்து இருந்ததை கண்டதாகவும் அதில் 10 செடிகள் நன்கு வளர்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்தார். வனத்துறையினர் ... Read More

அந்தியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது அந்தியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது.
முக்கியச் செய்திகள்

அந்தியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது அந்தியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது.

அந்தியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி துவக்க விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹெச் ... Read More

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை சிலுக்குவார் பட்டி சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை.
திண்டுக்கல்

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை சிலுக்குவார் பட்டி சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை.

நிலக்கோட்டை செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை சிலுக்குவார் பட்டி சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார் பட்டி கிராம நிர்வாக அலுவலராக நவாஸ்என்பவர் பணிபுரிந்து ... Read More