BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

2,407 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு!
முக்கியச் செய்திகள்

2,407 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு!

பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 2,407 பேர் நியமனம் செய்வதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது எனவும், ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ... Read More

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்.
Uncategorized

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு ... Read More

`திமுக எம்பி மகளிடம் மூலிகை பெட்ரோல் ரகசியத்தை ஒப்படைக்க போகிறேன்’- மீண்டும் களமிறங்கினார் ராமர் பிள்ளை.
முக்கியச் செய்திகள்

`திமுக எம்பி மகளிடம் மூலிகை பெட்ரோல் ரகசியத்தை ஒப்படைக்க போகிறேன்’- மீண்டும் களமிறங்கினார் ராமர் பிள்ளை.

தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து முதற்கட்டமாக 40 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரித்து வைத்திருப்பதாகவும், திமுக எம்பி மகளிடம் என்னுடைய மூலிகை பெட்ரோல் ரகசியங்கள் அனைத்தையும் தர உள்ளதாகவும் ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார். ராமர் ... Read More

பசுந்தோல் போர்த்திய புலியிடம் அதிமுக சிக்கியுள்ளது: ஈபிஎஸ்சை எகிறியடிக்கும் சசிகலா!
முக்கியச் செய்திகள்

பசுந்தோல் போர்த்திய புலியிடம் அதிமுக சிக்கியுள்ளது: ஈபிஎஸ்சை எகிறியடிக்கும் சசிகலா!

“ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப் படி கட்சியின் சட்டத்திருத்தத்தை மேற்கொள்கிறார்கள். இதற்கெல்லாம் யாருக்கும் அதிகாரம் இல்லை. திமுகவினருக்கு நாமே இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன் ” எனத் தொண்டர் சந்திப்பில் சசிகலா ... Read More

செங்கம் அருகே பள்ளியின் உள் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் ஒரு உடற்கல்வி ஆசிரியர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி.
திருவண்ணாமலை

செங்கம் அருகே பள்ளியின் உள் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் ஒரு உடற்கல்வி ஆசிரியர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்துள்ள தரடாபட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தம் வகுப்பு வரை சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று ஆறாம் ... Read More

அந்தியூர் அருகே வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற நபர் கைது 10000ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
முக்கியச் செய்திகள்

அந்தியூர் அருகே வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற நபர் கைது 10000ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தென்பர்கூர் காப்புக்காடு மூலப்பாறை சராகத்தில் அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திரசாமி தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அந்தப் பகுதியில் காடை கவுதாரிகளை பிடிப்பதற்கு கன்னி கட்டி கொண்டிருந்த ... Read More

தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமம் இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்.
தேனி

தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமம் இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்.

தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமத்தில் விபத்து ஏற்படும் முன் அங்கன்வாடிமையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை தேனி மாவட்டம் அமச்சியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் ... Read More

அங்கீகார நீட்டிப்பு ரத்து செய்யப்படும்.. அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்..
முக்கியச் செய்திகள்

அங்கீகார நீட்டிப்பு ரத்து செய்யப்படும்.. அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்..

அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகள் சிலவற்றில் போதுமான பேராசிரியர்கள் இல்லாத நிலையில் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் ... Read More

கஞ்சா போதையில் சாலையோர வியாபாரிகளை அடித்து  ரவுசு செய்த புள்ளிங்கோ 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தஞ்சாவூர்

கஞ்சா போதையில் சாலையோர வியாபாரிகளை அடித்து ரவுசு செய்த புள்ளிங்கோ 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தஞ்சாவூரில், கஞ்சா போதையில் புள்ளிங்கோ சிலர், கடந்த 3ம் தேதி சாலையோர வியாபாரிகளை அடித்து ரவுசு செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரகாஷ் என்ற சிறுவன் கைது ... Read More

முதல்வரின் அதிரடி ஆய்வு… அமைச்சரின் அடுக்கடுக்கான உத்தரவு: சீர் செய்யப்படும் சிறுவர் இல்லங்கள்!
முக்கியச் செய்திகள்

முதல்வரின் அதிரடி ஆய்வு… அமைச்சரின் அடுக்கடுக்கான உத்தரவு: சீர் செய்யப்படும் சிறுவர் இல்லங்கள்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30-ம் தேதி இராணிப்பேட்டையில் நடைபெறும் மாவட்ட அரசு விழாவிற்குக் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது அவர் போகும் வழியில் கூட்ரோட்டில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ... Read More