BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

மோடியின் தாடி தான் வளருது, நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை… கே.பாலகிருஷ்ணன் சாடல்!!
முக்கியச் செய்திகள்

மோடியின் தாடி தான் வளருது, நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை… கே.பாலகிருஷ்ணன் சாடல்!!

பிரதமர் மோடிக்கு தாடி வளர்கிறதே தவிர நாட்டில் எதும் வளர்ச்சி அடையவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு தாடி வளர்கிறதே தவிர நாட்டில் எதும் வளர்ச்சி ... Read More

நமது அம்மா நாளிதழிலுக்கு வந்த விளம்பர பணத்தை ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் மோசடி செய்த்தாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
முக்கியச் செய்திகள்

நமது அம்மா நாளிதழிலுக்கு வந்த விளம்பர பணத்தை ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் மோசடி செய்த்தாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் மீதும் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் மீதும் பரபரப்பு புகார் ... Read More

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா? ஓபிஎஸ்-க்கு பச்சைக்கொடி காட்டிய உயர் நீதிமன்றம்.. அதிர்ச்சியில் இபிஎஸ்.!
முக்கியச் செய்திகள்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா? ஓபிஎஸ்-க்கு பச்சைக்கொடி காட்டிய உயர் நீதிமன்றம்.. அதிர்ச்சியில் இபிஎஸ்.!

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுகின்ற தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் தனக்கு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக் குழுவை தடை விதிக்க வேண்டும் ... Read More

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அப்படி என்ன அவசரம் ?
மதுரை

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அப்படி என்ன அவசரம் ?

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அப்படி என்ன அவசரம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. தமிழகத்தில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று முதல் விண்ணபித்து வருகின்றனர். .தமிழகத்தில் உள்ள ... Read More

திசையன்விளை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி

திசையன்விளை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திசையன்விளை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திசையன்விளை அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திசையன்விளை லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்தது. அரிமா சங்க தலைவர் ... Read More

பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்-ன் ட்வீட்.
முக்கியச் செய்திகள்

பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்-ன் ட்வீட்.

ஓபிஎஸ்- ன் இளைய மகனான ஜெயபிரதீப் பரபரப்பு ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.     அதில், ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து ... Read More

வரும் 7-ம் தேதி வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மோடி.
முக்கியச் செய்திகள்

வரும் 7-ம் தேதி வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 7-ம் தேதி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாரணாசி எல்.டி. கல்லூரியில் அட்சய பாத்திரம் மதிய உணவு ... Read More

மக்களை பீதியடையச் செய்திருக்கும் இந்த காலரா நோய் எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? பொதுமக்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம்.
மயிலாடுதுறை

மக்களை பீதியடையச் செய்திருக்கும் இந்த காலரா நோய் எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? பொதுமக்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காலரா, வயிற்றுப்போக்கு அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதால் அங்கு பொது சுகாதார அவசரநிலையை அரசு அறிவித்திருக்கிறது. மாவட்டத்தில் காலராவால் பாதிக்கப்பட்ட இருவர் இணை நோய்களால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ... Read More

சிவகங்கை ரயில் நிலையம் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த மீன் கடை.
சிவகங்கை

சிவகங்கை ரயில் நிலையம் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த மீன் கடை.

சிவகங்கை ரயில் நிலையம் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளையும் அதில் வைக்கப்பட்டிருந்த அழுகிப்போன மீன்களையும் நண்டுகளையும் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சிஎம்.துரை ஆனந்த் அவர்கள் தலைமையில் சென்ற நகராட்சி ... Read More

தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கு இரண்டாவது நாளாக எரிந்து வருவதால் எழுந்துள்ள புகை மூட்டத்தினால் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கு இரண்டாவது நாளாக எரிந்து வருவதால் எழுந்துள்ள புகை மூட்டத்தினால் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் ஜெபமாலைப்புரம் மாநகராட்சி குப்பை கிடங்கு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது இதை அடுத்து 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 20 குடிநீர் லாரிகள் மூலம் தீயணைக்கும் பணி நடைபெற்று வந்தாலும், இதுவரை ... Read More