BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

தஞ்சையில்  நகை அடகு கடையில் கொள்ளை முயற்சி அலாரம் அடித்ததை அடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர். கொள்ளையர்களை பிடிக்க முற்படும்போது கற்களை வீசி தாக்கியதில் ஸ்ரீராம் என்பவர் காயம்.
தஞ்சாவூர்

தஞ்சையில் நகை அடகு கடையில் கொள்ளை முயற்சி அலாரம் அடித்ததை அடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர். கொள்ளையர்களை பிடிக்க முற்படும்போது கற்களை வீசி தாக்கியதில் ஸ்ரீராம் என்பவர் காயம்.

தஞ்சை அருகே உள்ள கொல்லங்கரை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மறுங்குளம் நான்கு ரோடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற ... Read More

தஞ்சை அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி முறைகேடாக நடந்து கொண்ட வாலிபரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சை அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி முறைகேடாக நடந்து கொண்ட வாலிபரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரிடம் மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த அறிவழகன் (30) என்பவர் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ... Read More

தஞ்சை ஜெபமாலைபுரம் செக்கடி அருகில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பற்றி அருகில் உள்ள வீடுகளிலும் தீ பரவியது.
தஞ்சாவூர்

தஞ்சை ஜெபமாலைபுரம் செக்கடி அருகில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பற்றி அருகில் உள்ள வீடுகளிலும் தீ பரவியது.

தஞ்சை ஜெபமாலைபுரம் செக்கடி அருகில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பற்றி அருகில் உள்ள வீடுகளிலும் தீ பரவியது. சம்பவ இடத்திற்கு தஞ்சை மாநகர துணை மேயர் அஞ்சுகம் என்றபூபதி தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் ... Read More

தஞ்சையில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உரிமையாளர் குமார் என்பவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Uncategorized

தஞ்சையில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உரிமையாளர் குமார் என்பவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை பெரியக்கோவில் மேம்பாலம் அருகில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உள்ளது. இதன் உரிமையாளர் குமார். இவரது வீடு கண்ணன் நகரில் உள்ளது. இவர் பல்வேறு தொழில் நடத்தி வருகிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும். ... Read More

தஞ்சாவூரில் தற்காலிக ஆசிரியர் பணிகள் நிறுத்தி வைப்பு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தற்காலிக ஆசிரியர் பணிகள் நிறுத்தி வைப்பு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.

தமிழகம் முழுவதும் இடைநிலை/ பட்டதாரி/ முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நியமிப்பதற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. பின்னர் இது தொடர்பாக பொதுநல வழக்கு படித்த ஆசிரியர்கள் சார்பாக தொடரப்பட்டது பின்னர் இதுகுறித்து ... Read More

தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை

தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னிர்செல்வம் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ... Read More

பைப் லைன் அமைக்கும் பணியினை துவக்கி வைக்க வருகை தந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன்.
சிவகங்கை

பைப் லைன் அமைக்கும் பணியினை துவக்கி வைக்க வருகை தந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன்.

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பொது நிதியிலிருந்து ரூபாய் 17 லட்சமும் சொக்கம்பட்டி கிராம பஞ்சாயத்தில் இருந்து 17 லட்சமும் மொத்தம் 34 லட்சம் மதிப்பீட்டில் கருப்பாநதி அணையில் உள்ள கிணற்றிலிருந்து பைப் லைன் ... Read More

`இலங்கையின் செயல் அச்சுறுத்தும் வகையில் உள்ளது’- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்.
முக்கியச் செய்திகள்

`இலங்கையின் செயல் அச்சுறுத்தும் வகையில் உள்ளது’- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 12 பேரையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ... Read More

மறைந்த எம்ஜிஆர் உயிலின் படிதான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் பரபரப்பு பேட்டி.
திருச்சி

மறைந்த எம்ஜிஆர் உயிலின் படிதான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் பரபரப்பு பேட்டி.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்பொழுது ஒற்றை தலைமை பிரச்சனை சூடு பிடித்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக அறிக்கையட்டும் வழக்குகளை தொடர்ந்தும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியே ... Read More

கோவில்பட்டியில்  இருந்து மதுரைக்கு லோடு ஆட்டோவில் கடத்தவிருந்த 3 டன் ரேஷன் அரிசி வாகனம் பறிமுதல்_ டிரைவரை பிடித்து காவல்துறை விசாரணை.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு லோடு ஆட்டோவில் கடத்தவிருந்த 3 டன் ரேஷன் அரிசி வாகனம் பறிமுதல்_ டிரைவரை பிடித்து காவல்துறை விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் கோவில்பட்டி மேற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது பல்லாக்கு ரோடு பகுதியைச் சார்ந்த ... Read More