BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து…பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் பலி.
முக்கியச் செய்திகள்

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து…பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் பலி.

இமாசல பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.   இமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்று ஜங்லா கிராமத்திற்கு அருகே உள்ள பள்ளத்தாக்கில் ... Read More

உள்ளாட்சிகளில் தவறு செய்பவர்கள் கட்சி ரீதியாக மட்டுமின்றி சட்டரீதியாகவும் தண்டிக்கப்படுவார்கள்: ஸ்டாலின் எச்சரிக்கை.
முக்கியச் செய்திகள்

உள்ளாட்சிகளில் தவறு செய்பவர்கள் கட்சி ரீதியாக மட்டுமின்றி சட்டரீதியாகவும் தண்டிக்கப்படுவார்கள்: ஸ்டாலின் எச்சரிக்கை.

“வார்டு உறுப்பினர்கள் முதல் மாநகராட்சி மேயர் வரை எந்தவித குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பணியாற்ற வேண்டும்.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியாக மட்டுமல்லாமல் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என ... Read More

முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர்..!60 நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தால் 1.25லட்சம் கோடி முதலீடு.
முக்கியச் செய்திகள்

முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர்..!60 நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தால் 1.25லட்சம் கோடி முதலீடு.

சென்னையில்  நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சுமார் 1.25 லட்சம் கோடு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், ‘ முதலீட்டாளர்களின் முதல் முகவரி- ... Read More

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த உமேஷ் பிரகலாத் கோயிலே என்பவர் ஜூன் 21  அன்று மிகவும் கொடூரமான முறையில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டதும்,28ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் கன்ஹையா லால் யாதவ் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் முஸ்லீம் தீவிரவாதிகளால் கொலை செய்து அதனை வீடியொ எடுத்து  பேசி வருகின்றனர்.
திருவள்ளூர்

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த உமேஷ் பிரகலாத் கோயிலே என்பவர் ஜூன் 21 அன்று மிகவும் கொடூரமான முறையில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டதும்,28ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் கன்ஹையா லால் யாதவ் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் முஸ்லீம் தீவிரவாதிகளால் கொலை செய்து அதனை வீடியொ எடுத்து பேசி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த உமேஷ் பிரகலாத் கோயிலே என்பவர் ஜூன் 21 அன்று மிகவும் கொடூரமான முறையில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டதும்,28ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் கன்ஹையா லால் யாதவ் ... Read More

கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றுகட்ட தொடர் போராட்டம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  பொதுச் செயலாளர் மயில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேட்டி.
தென்காசி

கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றுகட்ட தொடர் போராட்டம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேட்டி.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். தென்காசி மாவட்டச் செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசினார். வேலை ... Read More

தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன முறை கொரோனா விழிப்புணர்வு.
தஞ்சாவூர்

தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன முறை கொரோனா விழிப்புணர்வு.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது குறிப்பாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 விட்டதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழக சுகாதாரத்துறை அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய ... Read More

திருச்சி

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மாவட்ட 26வது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டல் அருண் சுமங்கலி மஹாலில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில ... Read More

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை.. ஓபிஎஸ்க்கு சாதகமாக உத்தரவு வருமா? பதற்றத்தில் இபிஎஸ்.!
முக்கியச் செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை.. ஓபிஎஸ்க்கு சாதகமாக உத்தரவு வருமா? பதற்றத்தில் இபிஎஸ்.!

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு ... Read More

மானாமதுரை பாரதீய ஜனதா கட்சியின் கிழக்கு ஒன்றியம், நகரம் கிளைத் தலைவர்கள்  அறிமுக கூட்டம் அனுசியா மாஹாலில் நடைபெற்றது.
சிவகங்கை

மானாமதுரை பாரதீய ஜனதா கட்சியின் கிழக்கு ஒன்றியம், நகரம் கிளைத் தலைவர்கள் அறிமுக கூட்டம் அனுசியா மாஹாலில் நடைபெற்றது.

மானாமதுரை பாரதீய ஜனதா கட்சியின் கிழக்கு ஒன்றியம், நகரம் கிளைத் தலைவர்கள் அறிமுக கூட்டம் அனுசியா மாஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.மேப்பல் சக்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக ... Read More

திமுக ஒன்றும் இமாலய வெற்றியை பெறவில்லை – அதிமுக மாணவரணி கூட்டத்தில் முன்னால் எம்.பி.ரத்தினவேலு பேச்சு.
திருச்சி

திமுக ஒன்றும் இமாலய வெற்றியை பெறவில்லை – அதிமுக மாணவரணி கூட்டத்தில் முன்னால் எம்.பி.ரத்தினவேலு பேச்சு.

அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுகவின் அனைத்து பிரிவினரும் ஆலோச கூட்டம் நடத்தி தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றனர் இதன் ... Read More