Tag: அந்தியூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்
ஈரோடு
அந்தியூர் சந்தையில் கீழே கிடந்த செல்போன் மற்றும் மணி பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு பணியாளரின் நேர்மையை பாராட்டி அந்தியூர் இன்ஸ்பெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் கடந்த திங்கள் கிழமை சந்தை பகுதியில் மணி பர்ஸ் செல்போன் இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவை கீழே கிடந்தது. அதனை அப்பகுதியில் துப்புரவு ... Read More