BREAKING NEWS

Tag: ஈரோடு மாவட்டம்

பவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு

பவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

  ஈரோடு  பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... Read More

பவானியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு

பவானியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பவானி வட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎஸ் ... Read More

பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம் நடைபெற்றது.
ஈரோடு

பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பவானியில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம், இந்த பந்தயத்தினை பவானி திமுக நகர செயலாளர் ப.சீ. நாகராசன், பவானி மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ... Read More

பவானியில் அதிமுக நிறுவன தலைவர் முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர். 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அரசியல்

பவானியில் அதிமுக நிறுவன தலைவர் முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர். 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அஇஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.   பவானி ... Read More

அந்தியூர் அருகே மக்காச்சோளக்காட்டில் கஞ்சா செடி பயிரிட்டு இருந்த விவசாயி கைது.
குற்றம்

அந்தியூர் அருகே மக்காச்சோளக்காட்டில் கஞ்சா செடி பயிரிட்டு இருந்த விவசாயி கைது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   அந்தியூர் அருகே உள்ள பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜவராய கவுடர் இவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு இருப்பதாக பர்கூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் ... Read More

பவானியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி.
ஈரோடு

பவானியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி.

ஈரோடு மாவட்ட மாற்று திறனுடைய நல சங்கம் பவானி ஒன்றியம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பவானி பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து துவங்கிய இப்ப பேரணியை ... Read More

பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்று விழா நடைபெற்றது.
அரசியல்

பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்று விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமையில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.       ஈரோடு வடக்கு மாவட்ட ... Read More

பவானியில் பேராசிரியரின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அரசியல்

பவானியில் பேராசிரியரின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர திமுக சார்பில் பூக்கடை பகுதியில் க. அன்பழகன் பிறந்த நாளை நூற்றாண்டு நிறைவு விழாவாக திங்கள்கிழமை (19.12.2022) கொண்டாடப்பட்டது. பவானி நகர திமுக செயலாளர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற இந்த ... Read More

அந்தியூர் அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி மரத்தில் மோதி விபத்து.
ஈரோடு

அந்தியூர் அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி மரத்தில் மோதி விபத்து.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார் ஈரோடு மாவட்டம், கர்நாடக மாநிலம் திட்டூர் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு சரக்கு (தேங்காய் தொட்டி கரி) ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று இன்று காலை வந்து கொண்டிருக்கிறது.   ... Read More

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை ஏற்றிய திமுக அரசை கண்டித்து ஈரோடு அதிமுக மாநகர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை ஏற்றிய திமுக அரசை கண்டித்து ஈரோடு அதிமுக மாநகர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள மேட்டு நாசுவம் பாளையம் பஞ்சாயத்து பகுதியில் பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை ... Read More