BREAKING NEWS

Tag: கடலூர் வேப்பூர்

விருத்தாச்சலத்தில் ஏ. சித்தூர் சர்க்கரை ஆலையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயம்

விருத்தாச்சலத்தில் ஏ. சித்தூர் சர்க்கரை ஆலையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஏ. சித்தூர் ஆருரான் சக்கர ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காமல் பல ஆண்டுகளாக ஏமாற்றி வரும் ஆலை நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரை ... Read More

வேப்பூர் அருகே ஆற்றிற்கு துணி துவைக்க சென்றவர் தரைப்பாலத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு.! போலீசார் விசாரணை.
கடலூர்

வேப்பூர் அருகே ஆற்றிற்கு துணி துவைக்க சென்றவர் தரைப்பாலத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு.! போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் -நகர் கிராமத்தில் உள்ள மணிமுத்தாற்றில் அக்கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி குமாரி (வயது 33) இன்று அங்குள்ள மணிமுத்தாறு தரைப்பாலத்தில் துணி துவைத்து கொண்டிருந்த பொழுது... ... Read More

வேப்பூர் அருகே அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்து வனப்பகுதியில் விட்டனர்.
அரசியல்

வேப்பூர் அருகே அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்து வனப்பகுதியில் விட்டனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் கிராமத்தில் குரங்கு ஒன்று குடியிருப்பு நிறைந்த அப்பகுதியில் சுற்றித்திரிந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மொட்டை மாடி மேற்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ... Read More

வேப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடலூர்

வேப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் சாய் அப்போலோ கல்வி நிறுவனத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ. கணேசன் அவர்களின் துணைவியார் பவானி அம்மாளின் முதலாம் ஆண்டு நினைவு ... Read More

வேப்பூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். 
கடலூர்

வேப்பூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். 

  கடலூர் மாவட்டம் வேப்பூரில் தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்...      நபார்டு விஃப் நிதியின் கீழ் ... Read More

கடலூர் அருகே மின்னல்  தாக்கி நான்கு பசுமாடுகள் உயிரிழப்பு.!
கடலூர்

கடலூர் அருகே மின்னல் தாக்கி நான்கு பசுமாடுகள் உயிரிழப்பு.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் இன்று பிற்பகல் பெய்த கனமழையினால் மின்னல் தாக்கி உயிரிழந்தது.     மின்னல் தாக்கிய அதிர்வில் அக்கிராமத்தைச் சேர்ந்த முத்து ... Read More

கடலூர் அருகே நிராமணி  கிராமத்திற்கு வடிகால் வசதி அமைத்து தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.!
கடலூர்

கடலூர் அருகே நிராமணி கிராமத்திற்கு வடிகால் வசதி அமைத்து தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நிராமணி கிராமத்தில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் கிராமமே சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.     குறிப்பாக நான்காவது வார்டு, மாரியம்மன் கோவில் ... Read More

கடலூர், ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத்தில் உலக எய்ட்ஸ் தினம் மற்றும் தேசிய பார்மசி வார விழா நடைபெற்றது. 
கடலூர்

கடலூர், ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத்தில் உலக எய்ட்ஸ் தினம் மற்றும் தேசிய பார்மசி வார விழா நடைபெற்றது. 

கடலூர் செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கண்டப்பங்குறிச்சி ஸ்ரீ பவானி கல்வி நிறுவனம், மற்றும் நல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ஸ்ரீ பவானி பார்மசி கல்லூரியில் ... Read More

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை.!
கடலூர்

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை.!

கடலூர் செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் (39) த/பெ கோவிந்தன் என்பவர் சென்னையில் வேலை செய்து வந்தார் அப்போது அங்கு மிஸ்பசாந்தி (35) என்பவர் வீட்டில் ... Read More

சிறுபாக்கம் அருகே கள்ள சாராயம் விற்ற இருவர் கைது. ! போலீசார் விசாரணை.
கடலூர்

சிறுபாக்கம் அருகே கள்ள சாராயம் விற்ற இருவர் கைது. ! போலீசார் விசாரணை.

கடலூர் செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சித்தேரி கிராமத்தில் சுடுகாடு பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திட்டக்குடி உதவி ஆய்வாளர் பாக்யராஜ் மற்றும் ராமநத்தம் ... Read More