Tag: காணொளி காட்சி மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் ரூ.30.50 கோடியில் மினிடைடல் பூங்கா கட்டுமான பணி காணொலி மூலம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர், தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் திகழும் டைடல் பூங்கா நிறுவனம், 1996-2001 ஆட்சிக் காலத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது. இது மாநிலம் முழுவதும் தகவல் ... Read More
மயிலாடுதுறை
தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகம் காணொளி காட்சி மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ... Read More