Tag: செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டில் கிராம உதவியாளர் களுக்கான தகுதித்தேர்வு.
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு. தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்களுக்கான தகுதித்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பதியாக செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைகல்லூரியில் செங்கல்பட்டு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆண்கள், ... Read More
சமையல் அறையில் பிடிபட்ட ஏழு அடிநீளமுள்ள சாரைப்பாம்பு மீட்பு. வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு துறையினர்.
செங்கைஷங்கர் செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் உறங்கி எப்போதும் போல் எழுந்துள்ளனர். சமையலறைக்கு காபி ... Read More
தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்தாட்ட போட்டி…… 450பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடை பந்தாட்ட போட்டி நேற்று முதல் துவங்கியது. இந்த போட்டி ... Read More
புனரமைப்பு பணி நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த திருத்தேரி ஏரி.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில், 66ஏக்கர் பரப்பளவு கொண்ட திருத்தேரி பகுதியில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் ஏரி அமைந்துள்ளது. திருச்சி - சென்னை தேசிய ... Read More
செங்கல்பட்டில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஆர். ஜி மாடர்ன் கம்யூனிட்டி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் எயிட்ஸ் ... Read More
கூடுவாஞ்சேரியில் சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகனம் மோதும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி தனியார் கல்லூயில் முதலாம் ஆண்டு பயின்றுவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் வெங்கட். (19) இவர் சென்னை தாம்பரத்தில் இருந்து பொத்தேரியில் தான் பயின்றுவரும் ... Read More
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டில் உலக எய்ட்ஸ் தின விழாவை முன்னிட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படையினர் எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் ... Read More
அஞ்சூர் ஊராட்சி 60பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கும் விழா.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தேவராஜன் மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர் தேவராஜன் ஆகியோர் தலைமையில் நியூ எஜிகேஷனல் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் அஞ்சூர் ... Read More
பாமகவின் ஒரே இலக்கு 2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி…
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டில் அன்புமணி செய்தியாளர்களிடம் பேட்டி.. பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ... Read More
செங்கல்பட்டில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய கட்டிட பணியை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்..
செங்கை ஷங்கர்,செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே இரண்டரை ஏக்கர் பரப்பளவில் 25கோடியே 43 லட்சத்து 20 971 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் எல்.ஐ.ஜி பிரிவில் 26 அறைகளும் எம்.ஐ.ஜி பிரிவில் ... Read More
