BREAKING NEWS

Tag: தமிழ்நாடு அரசு

ஐந்தாயிரம் குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி தமிழர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யாசுகுமார் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்

ஐந்தாயிரம் குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி தமிழர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யாசுகுமார் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் பொதுமக்களுக்கு தமிழர் திருநாள் வாழ்த்து கூறி வழங்கினார். ... Read More

பள்ளிகொண்டா பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நகர செயலாளர் துவங்கி வைத்தார்.
வேலூர்

பள்ளிகொண்டா பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நகர செயலாளர் துவங்கி வைத்தார்.

  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்புடன், வேட்டி - சேலை விநியோகம் செய்யும் பணியை நகர செயலாளர், பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.   ... Read More

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 16 வது வார்டு பகுதியில் உள்ள அமுதம் 1 கடையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 16 வது வார்டு பகுதியில் உள்ள அமுதம் 1 கடையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று நியாய விலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அம்பாசமுத்திரத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று துவங்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ... Read More

தை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை

தை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

குத்தாலம் செய்தியாளர் தாரிக்கனி. குத்தாலம் பகுதியில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் ஒரு கிலோ பச்சரிசி.ஒரு கிலோ சர்க்கரை.மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம்.முழு கரும்பு அடங்கிய.தை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ... Read More

உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா பேரூராட்சி சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்.
மதுரை

உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா பேரூராட்சி சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்.

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16ஆம் தேதி அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்று திடலில் பார்வையாளர் அமரும் காலரி, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலி ... Read More

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை எம் எல் ஏ ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தேனி

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை எம் எல் ஏ ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

  தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் ... Read More

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளுக்கு கரும்பு , வேட்டி , சேலை அனுப்பும் பணி தீவிரம்..
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளுக்கு கரும்பு , வேட்டி , சேலை அனுப்பும் பணி தீவிரம்..

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.   அவ்வகையில் இந்த ஆண்டு ஒரு கிலோ ... Read More

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  2022-23 கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகின்றன. அதில், 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. ... Read More

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில புலமை பயிற்சியை கலெக்டர் பிரதீப் குமார் துவங்கி வைத்தார்.
திருச்சி

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில புலமை பயிற்சியை கலெக்டர் பிரதீப் குமார் துவங்கி வைத்தார்.

திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெல் ஆர்.எஸ்.கே பள்ளியில் 1987 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பள்ளியில் ஒன்றாம் ... Read More

மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேனி

மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட  வி. கே வேலுச்சாமி சின்னம்மாள் தனியார் மஹாலில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.     இநத நிகழ்ச்சிக்கு ... Read More