Tag: தமிழ்நாடு அரசு
ரூ.30 லட்சம் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் சவுதியில் தவிக்கும் திருச்சி என்ஜினீயர்: தூதரக அதிகாரிகளிடம் மன்றாடும் உறவினர்கள்.
என்ஜினீயர் வீரமணி பாண்டியன் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. சமூக ஆர்வலர் ஷாஹிப் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ... Read More
உடுமலை அடுத்த கொங்கல் நகரம் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தலைமை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அடுத்த கொங்கல் நகர ஊராட்சி பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தலைமையில் நடைபெற்றது. உடுமலை கோட்டாட்சியர் யஸ்வந்த் கண்ணன் மற்றும் பல்வேறு ... Read More
மாண்டஸ் புயல் எதிரொலியாக தரங்கம்பாடி மீன் பிடித்து துறைமுக தடுப்புச் சுவர் பாதிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ... Read More
நாட்றம்பள்ளி அருகே மழையினால் மேற்கூரை சேதம் உடனடியாக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் நிவாரணம் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா ஆத்தூர் குப்பம் அருகே வெள்ளைக்காரன் வட்டத்தைச் சார்ந்த திரு முனியப்பன் S/O முனிசாமி என்பவரின் குடிசை வீட்டின் ஒரு பக்க சுவர் மேற்கூரை மழையினால் முழுவதுமாக சேதம் அடைந்தது. ... Read More
வேப்பூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்... நபார்டு விஃப் நிதியின் கீழ் ... Read More
நவீன மயமாக்கப்பட்ட சிறைவாசிகள் நேர்காணல் அறை திறப்பு.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் சுமார் 1353 சிறைவாசிகள் அவர்களது உறவினர்களுடன் நேர்காணல் செய்யும் அறையானது முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டு இன்று திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது ... Read More
தஞ்சாவூர் பெரிய கோவில் விளக்குகளால் ஓளிர்ந்தது.
ஜி 20 நாடுகள் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை கொண்டாடும் விதமாக, தஞ்சாவூர் பெரிய கோவில் விளக்குகளால் ஓளிர்ந்தது. அர்ஜென்டினா கனடா சீனா இந்தியா பிரேசில் அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட ... Read More
கடலூர் அருகே புதர் மண்டி கிடக்கும் சுகாதார வளாகம் சரி செய்ய பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுப்பாக்கம் ஏழாவது வார்டில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் இயற்கை உபாதை கழிப்பதற்காக சுகாதார வளாகம் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வங்கியின் சார்பில் ரூ.6.50 கோடி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் சார்பில் நபார்டு வங்கி ஆண்டு கடன் திட்ட அறிக்கை 2023-2024 ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளியிட மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ... Read More
ஆத்தூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு.
ஆத்தூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு,21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ... Read More
