BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் 6 கோடி மதிப்புள்ள ஐந்தரை கிலோ எடை கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல்.. திருவாரூர் மாவட்ட வனத்துறை அதிரடி.
குற்றம்

திருவாரூர் மாவட்டத்தில் 6 கோடி மதிப்புள்ள ஐந்தரை கிலோ எடை கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல்.. திருவாரூர் மாவட்ட வனத்துறை அதிரடி.

திருவாரூரில் திமிங்கிலம் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தீவிர ... Read More

அரியலூரில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை கொண்டாடப்பட்டது
அரசியல்

அரியலூரில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை கொண்டாடப்பட்டது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் & வட்டம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பொ.சந்திரசேகர் அவர்களின் தலைமையில் தொடர்ந்து மூன்று நாட்கள் கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் கூடிய ... Read More

கலவை பேருந்து நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா.
அரசியல்

கலவை பேருந்து நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில் நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி 69வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கலவை நகர செயலாளர் சதீஷ், தலைமையில் நடைபெற்றது.   ஒன்றிய செயலாளர் சொரையூர் ... Read More

சோளிங்கர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
அரசியல்

சோளிங்கர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஒழுகூரில் சோளிங்கர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை ... Read More

பேரணாம்பட்டு கமலாபுரத்தில் திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.
அரசியல்

பேரணாம்பட்டு கமலாபுரத்தில் திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.

பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கமலாபுரம் கிராமத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் புகலூர் கே ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ... Read More

நெல்லையில் தாயுமானவர் தவமையத்தின் 29 வது ஆண்டு விழா
திருநெல்வேலி

நெல்லையில் தாயுமானவர் தவமையத்தின் 29 வது ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் தாயுமானவர் தவமையத்தின் 29 வது ஆண்டு விழா செயலாளர் பேராசிரியர் K.A.இராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அ/நி வானதி, பி/ஞா ஆயிரத்தம்மாள் இறைவணக்கம், குருவணக்கம் பாட, பேரா.பரமசிவம் தவம் நடத்த, ... Read More

சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜைநடைபெற்றது.
ராணிபேட்டை

சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜைநடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகர் பகுதியில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ... Read More

சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்பட்டது.
ராணிபேட்டை

சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்பட்டது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும்,..   'உலக செவிலியர் தினம்' கொண்டாடப்படுகிறது. ... Read More

பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..
திருநெல்வேலி

பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..

திருநெல்வேலி மாவட்டம்; சேரன்மகாதேவி அருகே கோவிந்தப்பேரியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி யில் சுமார் 60 பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். பல்கலைக்கழகம் அனைத்து மனோ கல்லூரி பேராசிரியர்களையும் ஜூன் 1 முதல் ... Read More

பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்; செல்லூர் ராஜு.
அரசியல்

பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்; செல்லூர் ராஜு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "அமைச்சர் பி.டி.ஆரிடம் இருந்து ... Read More