BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? – காவலர் மீது புகார்!  எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் குவிந்த புகார்கள்!
வேலூர்

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? – காவலர் மீது புகார்! எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் குவிந்த புகார்கள்!

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மனு அளித்தனர். ... Read More

அரியலூர் மருதூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவில் உண்டியல் உடைப்பு
அரியலூர்

அரியலூர் மருதூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவில் உண்டியல் உடைப்பு

அரியலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் பூசாரியாக இருப்பவர் சண்முகசுந்தரம் ஏப்ரல் 25 ந்தேதி அன்று மாலைபூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றவர். நேற்று காலை ஏப்ரல் 26 ந்தேதி ... Read More

அரசு பொது மருத்துவமனை படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர்.
விருதுநகர்

அரசு பொது மருத்துவமனை படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர்.

ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ₹. 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ... Read More

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா
சிவகங்கை

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது.  2018- 2021ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை கலை அறிவியல் பாடங்களில் பயின்று பட்டம் ... Read More

அதிக உயரதிலும் அதிவேகத்தில் சுற்றக்கூடிய ராட்டினங்களுக்கு தடை விதிக்க சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தேனி

அதிக உயரதிலும் அதிவேகத்தில் சுற்றக்கூடிய ராட்டினங்களுக்கு தடை விதிக்க சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா வரும் 09.04.2023 அன்று தொடங்கப்பட்டு எட்டு நாட்கள் விழா அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்வார்கள் மேலும் ஏராளமான பொழுதுபோக்கு ... Read More

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.
அரசியல்

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியம், தரங்கம்பாடி பேரூராட்சி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் ... Read More

பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பாக தேனி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
அரசியல்

பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பாக தேனி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அமைப்பாளர் சரவணன் தலைமையில் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அமல்படுத்த வேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு ... Read More

ராணிப்பேட்டை குழந்தைகள் காப்பகத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்த காவலருக்கு பாராட்டு.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை குழந்தைகள் காப்பகத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்த காவலருக்கு பாராட்டு.

ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைகுட்பட்ட காரை பகுதியில் இயங்கி வந்த அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்த நான்கு சிறுவர்கள் தீடீர்யென காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண்சுருதி அவர்கள் உத்தரவுபடி,   ... Read More

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து;  வேலூர் ஆட்சியர் அலுவலக முன்பு 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்.
வேலூர்

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து; வேலூர் ஆட்சியர் அலுவலக முன்பு 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்.

வேலூர் மாவட்டம்;  அங்கன்வாடி ஊழியர்களின் நலன் கருதி அங்கன்வாடி மையங்களுக்கும் மே மாதம் விடுப்பு வழங்கிட வேண்டும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுப்பு வழங்கிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் 26 ஆயிரம் ... Read More

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சியின் வளர்ச்சி திட்ட பயிற்சி..
வேலூர்

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சியின் வளர்ச்சி திட்ட பயிற்சி..

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பிற துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு இன்று 25/04/2023 உள்ளூர் மயமாக்கப்பட்ட நீடித்த நிலையான வளர்ச்சிகளை உள்ளடக்கிய ஒன்பது கரு ... Read More