BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

கோவில்பட்டி அருகே சொத்து தகராறு; தம்பியை கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது.
குற்றம்

கோவில்பட்டி அருகே சொத்து தகராறு; தம்பியை கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்தவர் கொம்பையா இவரது மூத்த மகன் பாண்டித்துரை(29) இளைய மகன் கருப்பசாமி(27) இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து ... Read More

சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வ குலத்தின் கே.எஸ் முத்துச்சாமி ஆச்சாரியின் 51வது நினைவு தினம்.
தூத்துக்குடி

சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வ குலத்தின் கே.எஸ் முத்துச்சாமி ஆச்சாரியின் 51வது நினைவு தினம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வ குலத்தின் கே.எஸ் முத்துச்சாமி ஆச்சாரியின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளியில் வைத்து தமிழக கம்மாளர் முன்னணி சார்பில் சுதந்திரப் ... Read More

சங்கரன்கோவில் அருகே காற்றாலையில் திருடிய 5 பேர் கைது.
குற்றம்

சங்கரன்கோவில் அருகே காற்றாலையில் திருடிய 5 பேர் கைது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் காற்றாலைகளில் காப்பர் வயர்களை திருடுபோவதாக சின்ன கோவிலாங்குளம் ... Read More

திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்.
திருச்சி

திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் நிறுவன ஊழியர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ... Read More

மின்சார ரயிலில் ஏற முயன்ற பெண் கீழே விழுந்த போது விபத்தில் சிக்காமல் காபாற்றிய ரயில்வே பாதுகாப்புபடை காவலர்.  வைரலாகும் சிசிடிவி காட்சி.
செங்கல்பட்டு

மின்சார ரயிலில் ஏற முயன்ற பெண் கீழே விழுந்த போது விபத்தில் சிக்காமல் காபாற்றிய ரயில்வே பாதுகாப்புபடை காவலர்.  வைரலாகும் சிசிடிவி காட்சி.

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம்.   செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று மாலை செங்கல்பட்டு ரயில்நிலையம் இரண்டாவது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் புறப்படும் போதே ஏற முயன்ற ... Read More

மானாமதுரையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான அடிக்கல் விழா அமைச்சர் பங்கேற்பு.
அரசியல்

மானாமதுரையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான அடிக்கல் விழா அமைச்சர் பங்கேற்பு.

செய்தியாளர் வி.ராஜா சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் மானாமதுரையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி ... Read More

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி ஒன்றாம் நாளன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி காட்சியளித்தார்
ஆன்மிகம்

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி ஒன்றாம் நாளன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி காட்சியளித்தார்

செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி முதல் நாள் அன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி படிகளுக்கும் விமர்சையாக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேய்பிறை ... Read More

சமயபுரம் கோவிலில் தங்க நாணயம் திருடிய செயல் அலுவலர் – போலீஸ் விசாரணைக்கு பயந்து தலை மறைவு
குற்றம்

சமயபுரம் கோவிலில் தங்க நாணயம் திருடிய செயல் அலுவலர் – போலீஸ் விசாரணைக்கு பயந்து தலை மறைவு

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ... Read More

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிப்பு.
திருச்சி

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.   திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ... Read More

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்.
மயிலாடுதுறை

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்.

  மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ... Read More