Tag: தலைப்பு செய்திகள்
லாரியில் கயிறு அவிழ்ந்து விழுந்து அருகே பைக்கில் சென்றவர் கழுத்தில் விழுந்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உரம் ஏற்றிச் சென்ற லாரியில் கயிறு அவிழ்ந்து விழுந்து அருகே பைக்கில் சென்றவர் கழுத்தில் விழுந்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியைச் ... Read More
100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. கடம்பூர் ராஜூ நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே 100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு ... Read More
மக்களவைத் தேர்தல் மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் பேட்டி. 2024-ல் நடைபெறும் பொதுத் தேர்தலில் மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள், முற்போக்கு சிந்தனை உடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்” என்று இந்திய ... Read More
ரூ.30 லட்சம் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் சவுதியில் தவிக்கும் திருச்சி என்ஜினீயர்: தூதரக அதிகாரிகளிடம் மன்றாடும் உறவினர்கள்.
என்ஜினீயர் வீரமணி பாண்டியன் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. சமூக ஆர்வலர் ஷாஹிப் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ... Read More
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 28ஆம் தேதி திருச்சி வருகை.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ... Read More
ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை, கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ... Read More
கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் 50வது ஆண்டு பொன் விழா கேக் வெட்டி கொண்டாட்டம் – ஒய்வு பெற்ற பணியாளர்கள் கெளரவிப்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு விளாத்திகுளம் வேம்பார் முதல் தென்காசி மாவட்டம் புளியரை வரை தாபல் நிலையங்களை உள்ளடக்கிய தபால் தலைமை நியைய கோட்டமாக 1972 ம் ... Read More
விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 கால் பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் திருட்டு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை செம்பருத்தி நகர், மல்லிகை தெருவில் வசிக்கும் கட்டிட மேஸ்திரி கொளஞ்சியானந்தன் என்பவர் நேற்று மாலை தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய சொந்த ஊரான ரூபாய் நாராயண நல்லூர் ... Read More
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம்.
செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் 17 தொழில் முனைவோர்களுக்கு ரூ. 35. 88 இலட்சம் மதிப்பில் கடன் தொகைக்கான வங்கி பாஸ்புத்தகங்களை ... Read More
டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் போதை விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
திருப்பூர் செய்தியாளர்.R. ரமேஷ். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆமா முகவினர் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ... Read More
