BREAKING NEWS

Tag: திருவள்ளூர்

அரியலூர்

சென்னை எல்லைச்சாலை திட்டத்தின் மூன்றாம் பகுதி திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெருமந்தூர் வரை 30.1 கி.மீ. தூரம் வரை 2600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வழிச்சாலை மற்றும் இருவழி சேவை சாலைக்கான பணிகளை ... Read More

பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
திருவள்ளூர்

பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப்பிடம் கோரிக்கை மனு அளித்தது ... Read More

பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசியல்

பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்! அதற்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்! என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்மானது திருவள்ளூரில் உள்ள ... Read More

25 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி  வெகு விமரிசையான முறையில் நடைபெற்றது
திருவள்ளூர்

25 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையான முறையில் நடைபெற்றது

    https://youtu.be/Ddrv9HS8gT0   25 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையான முறையில் நடைபெற்றது. திருவள்ளூரில் அமைந்துள்ள DRBCCC மேல்நிலைப்பள்ளியில் 1997 மற்றும் 1999 ஆண்டில் படித்த மாணவர்கள் 25 ... Read More

6 வழிச்சாலை திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு  ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர்

6 வழிச்சாலை திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தனர்.

        https://youtu.be/iXYntasIN4o   திருவள்ளூர்- மாவட்டம் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான 6 வழிச்சாலை திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஒன்றிணைந்து ஆய்வு செய்தனர். ... Read More

ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம்  ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.
திருவள்ளூர்

ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.

    https://youtu.be/Z3uu34frlAg   பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, மற்றும் பா. பெஞ்சமின் பங்கேற்பு.   திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் ... Read More

ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம்  ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.
திருவள்ளூர்

ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.

https://youtu.be/Z3uu34frlAg         பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, மற்றும் பா. பெஞ்சமின் பங்கேற்பு.   திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த ... Read More

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெறும் பயிற்சி திறன் -அமைச்சர் c.v.கணேசன் நேரில் ஆய்வு
திருவள்ளூர்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெறும் பயிற்சி திறன் -அமைச்சர் c.v.கணேசன் நேரில் ஆய்வு

  https://youtu.be/_2yuaY2bkfY       தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் திருவள்ளூரில் நடைபெறும் பயிற்சி திறன் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் c.v. கணேசன் ... Read More

தமிழக வெற்றி கழகம் சார்பில் 1000ஆவது நாளில்  தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
அரசியல்

தமிழக வெற்றி கழகம் சார்பில் 1000ஆவது நாளில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் 1000ஆவது நாளில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தமிழக கட்சி கழக தலைவர் தளபதி ... Read More

வீட்டுமனை பட்டா வேண்டி பல வருடங்களாக கொடுக்கப்பட்ட மனுக்களின் மூட்டையாக தலையில் சுமந்து நூதனமான முறையில் போராட்டம்
திருவள்ளூர்

வீட்டுமனை பட்டா வேண்டி பல வருடங்களாக கொடுக்கப்பட்ட மனுக்களின் மூட்டையாக தலையில் சுமந்து நூதனமான முறையில் போராட்டம்

வீட்டுமனை பட்டா வேண்டி பல வருடங்களாக கொடுக்கப்பட்ட மனுக்களின் நகல்களை மூட்டையாக தலையில் சுமந்து நூதனமான முறையில் வட்டாச்சியர் அலுவகத்திற்க்கு பேரணியாக சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இந்திய கம்னியூஸ்ட் ... Read More