Tag: தென்காசி மாவட்டம்
அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது கழிவு குப்பைகளை சேகரித்து தென்காசி யானை பாலம் சிற்றாற்று விடும் அவலம்
வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக தென்காசி இருந்து வருகிறது அதேபோல வற்றாத ஜீவநதி தாமிரபரணி நதியின் போலே தென் பகுதியில் தென்பொதிகை மலையின் உருவாகும் தேனருவி செண்பகாதேவி குற்றால அருவி ஐந்தருவி தென்காசி சிற்றாறு ... Read More
தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் : வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
தென்காசியில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேலிட பொறுப்பாளர் தமிழினியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ... Read More
சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழா
சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழாதென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக மற்றும் சங்கரன்கோவில் நகர மதிமுக சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி பிறந்த தின ... Read More
லட்சுமிபுரத்தில் மூன்று சக்கர சைக்கிள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லட்சுமி புரம் கிளை கழக செயலாளர் கணபதி தலைமை ... Read More
சங்கரன்கோவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இரு தரப்பினிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நகர பாஜக சார்பில் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் நடைபெற்றது. ... Read More
சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி
தென்காசி சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக வாசுதேவநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும் திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட ... Read More
கடையம் அருகே தோரணமலை கோவில் வளாகத்தில் போட்டி தேர்வாளர்களுக்கு இலவச பயிற்சி கருத்தரங்கு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோரணமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆன்மீக பணிகள் மட்டும் இல்லாமல் பல்வேறு சமுதாய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ... Read More
சிவகிரியில் தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம்
சிவகிரி காந்திஜி கலைய ரங்கம் முன்பாக தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. அரசின் சாதனை களை விளக்கி தெருமுனை பிரசார கூட்டம் நடை பெற்றது. வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், ... Read More
குத்துக்கல்வலசையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்
குத்துக்கல்வலசையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடையினை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ் திறந்து வைத்தார். தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் விரிவாக்க பணிகள் நடைபெற்ற நிலையில் அந்தப் பகுதியில் ... Read More
பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களுக்கு திமுக சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி திப்பணம்பட்டி ஊராட்சி திமுக சார்பில் வினைதீர்த்தநாடார்பட்டி காமராஜ் ... Read More