Tag: தென்காசி மாவட்டம்
மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சருக்கான கோப்பை போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ள மாணவிகளுக்கு பாராட்டு
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் சுமார் 3000ம் மாணவ மாணவியர் களுடன் சிறப்பாக இயங்கி வருகிற கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் பயில்கின்ற மாணவிகள் இந்த ஆண்டு மாநில அளவில் ... Read More
மழையில் சுவர் இடிந்து சேதம். நிவாரண பொருட்கள் வழங்கிய சமுக ஆர்வலர்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் மாடியனூர் மாடி ராஜபாளையம் தெருவை சேர்ந்த ராஜாமணி நாடார் - ராஜாத்தி அம்மாள் ஆகியோர் வசித்து வந்த வீடு நேற்று பெய்த மழையில் சுவர் இடிந்து சேதம் ... Read More
வடக்குபுதூரில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் மரம் நடுவிழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூரில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 1612வது மரம் நடுவிழா நடைபெற்றது. விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மாரிராஜ் தலைமை வகித்தார். புரவலர் டிடிவி பிரேம்குமார், சின்னச்சாமி, ... Read More
அரசியல் பார்வையாக திகழும் தென்காசி மக்களின் மணம் கவர்ந்த சிவ.பத்மநாதன்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சிலமாதங்களே உள்ள நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவபத்மநாபன் போன்ற செயல்வீரர்களின் அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு பொருத்தமான பதவிகளை கட்சி தலைமை வழங்கவேண்டுமென கட்சி ... Read More
பால்வண்ணநாத சுவாமி கோவில் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு பாஜக எதிர்ப்பு.
கரிவலம்வந்தநல்லூர் பால் வண்ண நாத சாமி கோவில் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது இது தொடர்பாக தென்காசி மாவட்ட பாஜக ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு தலைவர் சண்முகசுந்தரம் ... Read More
கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரதபிரதமர் மோடியின் உருவப்படத்தை அகற்றியது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரத பிரதமர் உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி 2 பெண் கவுன்சிலர் உட்பட மூன்று கவுன்சிலர்கள் நள்ளிரவு வரை கிட்டத்தட்ட 14 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் ... Read More
தென்காசி வரும் முதல்வர் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க அடிக்கல் நாட்டுவாரா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தென்காசி மாவட்டத்தின் மைய பகுதியில் மிக முக்கியமான வர்த்தக நகரமாக அமைந்திருப்பது சுரண்டை நகராட்சி ஆகும் சுரண்டையை சுற்றி உள்ள சுமார் 40 ஊராட்சிகளை சேர்ந்த 250க்கும் அதிகமான கிராம மக்கள் தங்களின் மருத்துவம், ... Read More
சங்கரன்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் ஹவாய், உச்சநீதிமன்ற அமர்வில் விசாரித்து கொண்டிருந்தபோது சனாதனத்தின் வாழ்க என்று கோஷம் போட்டு ராகேஷ் கிஷோர் என்பவர் நீதிபதி மீது செருப்பு வீசினார். இதனை கண்டித்து ... Read More
சங்கரன்கோவிலில்தொழிலாளர் கொள்கையை வெளியிடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாடாப் பிள்ளையார் கோவில் முன்பு தமிழக அரசு தொழிலாளர் கொள்கையை வெளியிடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா ... Read More
