BREAKING NEWS

Tag: தென்காசி மாவட்டம்

திமுக அரசை கண்டித்து புளியரை மற்றும் பிரானூர் பார்டரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது.
அரசியல்

திமுக அரசை கண்டித்து புளியரை மற்றும் பிரானூர் பார்டரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தமிழகத்தில் சொத்துவரி, பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்தும், விடியா தி.மு.க. அரசை கண்டித்தும், தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ ஆலோனையின் பேரில், செங்கோட்டை ... Read More

சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சுவாமி சன்னதி முன்பு இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த காவல்துறை தடை.
தென்காசி

சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சுவாமி சன்னதி முன்பு இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த காவல்துறை தடை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை ... Read More

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் பட்டுப்புடவை  நிர்வாகம் சார்பில் ஏலம்.
ஆன்மிகம்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் பட்டுப்புடவை நிர்வாகம் சார்பில் ஏலம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும்.   இக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீகோமதி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக பட்டுப்புடவை வழங்குவது வழக்கம் அப்பட்டு புடைவைகளை ஒவ்வொரு ... Read More

சங்கரன்கோவிலில் குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பலி.
தென்காசி

சங்கரன்கோவிலில் குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பலி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. அதன் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணமாக கிடப்பதாக சங்கரன்கோவில் நகர் காவல் ... Read More

செங்கோட்டையில் நலவாரிய உறுப்பினர்கள் 35 பேருக்கு நிதிஉதவி ஆணைகள்: கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வழங்கினார்!
தென்காசி

செங்கோட்டையில் நலவாரிய உறுப்பினர்கள் 35 பேருக்கு நிதிஉதவி ஆணைகள்: கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வழங்கினார்!

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கடையநல்லூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஜெயம் பொதுத்தொழிலாளா்கள் நலச்சங்க உறுப்பினா்களுக்கு தமிழ்நாடு அமைப்புசாரா ... Read More

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பள்ளியறை தீபாரதனை..
தென்காசி

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பள்ளியறை தீபாரதனை..

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.     தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் தினமும் சுவாமி தரிசனம் செய்ய 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... Read More

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உலக  மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு  விழிப்புணா்வு மற்றும் கண்காட்சி நடந்தது!
தென்காசி

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு மற்றும் கண்காட்சி நடந்தது!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வாகைமரத்திடல் காந்தி சிலை முன்பு வைத்து உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில் செங்கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருமைச்சாவடி விழிப்புணா்வு கண்காட்சி நடந்தது.   நிகழ்ச்சிக்கு ... Read More

சங்கரன்கோவில் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ 3000க்கு விற்பனை. விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.
தென்காசி

சங்கரன்கோவில் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ 3000க்கு விற்பனை. விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் இப்பகுதி விவசாயிகளால் மல்லிகை பூ பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி சேவல், ... Read More

தென்காசி அருகே சுமைதீர்ந்தபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது!
தென்காசி

தென்காசி அருகே சுமைதீர்ந்தபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது!

தென்காசி மாவட்டம், சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்திற்கு சமூக தணிக்கை தலைவர் சாந்தி தலைமை ... Read More

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மருத்துவமனை திறப்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
தென்காசி

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மருத்துவமனை திறப்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாள் ஒன்றுக்கு 1000 மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர் இதனை கருத்தில் கொண்டு,..     தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் இந்து சமய ... Read More