Tag: மயிலாடுதுறை மாவட்டம்
தரங்கம்பாடி தாலுக்கா மற்றும் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகம், தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம், பொறையார் பேருந்து நிலையம், ஒழுகை மங்களத்தில் நடைபெற்று வரும் தூய்மை பணி உள்ளிட்ட இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ... Read More
குத்தாலம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது குத்தாலம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 0-18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கொண்ட குழந்தைகள் மற்றும் ... Read More
மயிலாடுதுறை அடுத்து ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 40 ஆம் ஆண்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 40 ஆம் ஆண்டு விழா மாணிக்க விழாவாக கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாள் மாணவர்களின் ... Read More
தரங்கம்பாடி பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு ஓவியப்போட்டியில், மாநில அளவில் 3 ஆம் இடம் ... Read More
மயிலாடுதுறை காவிரி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக ஸம்வஸ்தரா அபிஷேகம்.
மயிலாடுதுறை ரெயிலடி பகுதி காவேரி நகரில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு ஸம்வஸ்தரா அபிஷேகம் நடைபெற்றது. நிகழும் மக்களகரமான காலை 5.45 மணி முதல் ... Read More
சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அரசு துணை சுகாதார நிலையம் அருகில், ஸ்ரீசக்தி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக ... Read More
தன் மகனுக்கு ஊனமுற்றோர் உதவி தொகை வேண்டி உலக வேலை செய்யும் தாயின் தவிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிள்ளியூர் ஊராட்சியை சேர்ந்த சந்திரகாசு சகுந்தலா இவர்களின் மகன் மணிமாறன் (23 வயது ) இவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இடது கை செயல்படாமல் போயிற்று, ... Read More
தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் 06.02.2023-ல் மாநிலம் தழுவிய ஒன்றிய அளவில் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின்போது ... Read More
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்காண மயிலாடுதுறை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட அளவில் நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர். சாய் உள் விளையாட்டு அரங்கில் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ... Read More
திருவாவடுதுறை ஸ்ரீ நாககன்னி அம்மன் எட்டாம் ஆண்டு சம்வஸ்தரா அபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை கீழக்காலனி ஸ்ரீ நாககன்னி அம்மன் ராகு கேது நாகதோஷ பரிகார ஆலயம் ஸ்ரீ நாககன்னி அம்மன் எட்டாம் ஆண்டு சம்வஸ்தரா அபிஷேக ஆராதனையும்,.. ... Read More
