BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

வேலூர், குடியாத்தம், வேப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற  வி.ஏ.ஓ. கோபியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை.
வேலூர்

வேலூர், குடியாத்தம், வேப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலூகா வேப்பூரில், விவசாயி விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விவசாயி நிஜாமுதீன் ... Read More

பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசியல்

பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்! அதற்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்! என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்மானது திருவள்ளூரில் உள்ள ... Read More

பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்
வேலூர்

பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்

பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்: தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கோவிந்தன் நடவடிக்கை எடுப்பாரா? பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் எப்போதெல்லாம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ... Read More

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர். கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம்
வேலூர்

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர். கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம்

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை மண் தரையில் வெளியேற்றும் வஜ்ஜிரம் கம்பெனிகள்: கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி வெங்கடேசன்!   பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வஜ்ஜிரம் கம்பெனிகள் ... Read More

மினி பேருந்துகள் இயக்க குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு!
வேலூர்

மினி பேருந்துகள் இயக்க குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு!

வேலூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மினி பேருந்துகள் இயக்க குலுக்கல் முறையில் தேர்வு! வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வேலூர் ... Read More

பெண்கள் பாதுகாப்பு ஆபத்துக் காலங்களில் அவசர அழைப்பு இலவச தொலைபேசி உதவி எண் 181 குறித்த விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி

பெண்கள் பாதுகாப்பு ஆபத்துக் காலங்களில் அவசர அழைப்பு இலவச தொலைபேசி உதவி எண் 181 குறித்த விழிப்புணர்வு

சின்னசேலத்தில் பெண்கள் பாதுகாப்பு ஆபத்துக் காலங்களில் அவசர அழைப்பு இலவச தொலைபேசி உதவி எண் 181 குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஏ டி எஸ் பி ரமேஷ் துவக்கி ... Read More

சுரண்டை பள்ளிகளின் ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது 
கல்வி

சுரண்டை பள்ளிகளின் ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது 

சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப் பள்ளியின் 85வது ஆண்டு விழா மற்றும் ஜெமிமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 40 வந்து ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாள் நடைபெற்ற ஜவஹர்லால் நடுநிலைப் ... Read More

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முப்பெரும் விழா நடத்த முடிவு !
வேலூர்

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முப்பெரும் விழா நடத்த முடிவு !

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது .கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் தி .அ.முகமது சகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் ,அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி. நந்தகுமார் கலந்துகொண்டு ... Read More

எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திருச்சி

எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருச்சி காட்டூர் ஆயில் மில் செக் போஸ்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து ... Read More

திருச்சி திருவெறும்பூரில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்கள் சைக்கிள் பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா
திருச்சி

திருச்சி திருவெறும்பூரில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்கள் சைக்கிள் பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

மறைந்த குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள தனியார் கல்வி ... Read More