Tag: முக்கிய செய்திகள்
வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம், வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் சூழலில் பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ... Read More
தென்காசி கல்குவாரி விபத்து: ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்த வேண்டும் : முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.
தென்காசி அருகே உள்ள பாட்டா குறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12 ஆம் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த குவாரியில் பாதுகாப்பு விதிகளை சரிவர கடைப்பிடிக்காததே ... Read More
நிலக்கோட்டை அருகே 700 ஆண்டு பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் 700-ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற பாப்பி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்நாள் நிகழ்ச்சியாக கணபதி பூஜையுடன் துவங்கி ... Read More
கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணி யின் 93 வது பிறந்தநாள் விழா.
தஞ்சாவூர், கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணி யின் 93 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் சோழமண்டல தளபதி என போற்றப்பட்ட முன்னாள் ... Read More
நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலோசனைக் கூட்டம் டவுணை அடுத்துள்ள இராமையன்பட்டி கரீம் ஷா தைக்காவில் நடைபெற்றது நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக ரபிவுல் ... Read More
ராஜபாளையம் அருகே, கோவில் பிரச்சினை தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு:, உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது கோதைநாச்சியார்புரம் கிராமம். இந்த கிராமத்தில் வடகாசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே அடிக்கடி ... Read More
திண்டுக்கல், வத்தலக்குண்டு அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி வெட்டிக்கொலை. கணவன் விருவீடு போலீசில் சரண்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோடடையை சேர்ந்தவர் செல்லப்பாண்டி வயது 46 அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி அஞ்சு லட்சுமி. வயது ... Read More
பேருந்து வசதி கேட்டு, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரிலிருந்து பொட்டுவாச்சாவடி கிராமத்துக்கு பேருந்து வசதி கேட்டு, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு ஊராட்சிக்குட்பட்டது பொட்டுவாச்சாவடி. இந்த ... Read More
எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கோஷம்..!! அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்தது போலீஸ்!
கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டிருந்து சோதனைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த ... Read More
25 வீடுகளை இடித்து தள்ளியதோடு குடியிருக்க மாற்று இடம் கேட்ட மக்களை செத்துப் போங்கள் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் கூறியதாக ஆதங்கம் தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் ஆக்கிரமிப்பு எனக்கூறி 25 வீடுகளை இடித்து தள்ளியதோடு குடியிருக்க மாற்று இடம் கேட்ட மக்களை செத்துப் போங்கள் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் கூறியதாக ஆதங்கம் தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ... Read More
