BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிமங்கலம் அருகே இடநெருக்கடியால் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்.
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிமங்கலம் அருகே இடநெருக்கடியால் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்.

விழுப்புரம் மாவட்டம்,  கண்டாச்சிமங்கலம், தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் 1981-ம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கஸ்தூரிபாய் நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 78 மாணவ- மாணவிகள் ... Read More

குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் திருநெல்வேலி மாவட்டம் உவரி-யில் நடைபெற்றது.
Uncategorized

குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் திருநெல்வேலி மாவட்டம் உவரி-யில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், உவரியில் "குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிதல்" என்ற நோக்கத்தோடு மருத்துவ முகாம் நடைபெற்றுது.     இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்குபெற்று பயனடைந்தனர். இமமுககாமை திருச்சிலுவை ... Read More

எடப்பாடியில் உழவர் சந்தை அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து விற்பனை செய்த நபர் கைது.
சேலம்

எடப்பாடியில் உழவர் சந்தை அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து விற்பனை செய்த நபர் கைது.

எடப்பாடியில் உழவர் சந்தை அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து விற்பனை செய்த நபர்...!!! உருட்டியேடுத்த போலீசார்..!!!     சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த டென்னிஸ் கிளப் பகுதியை சேர்ந்தவர் மெய்வேல் மகன் ... Read More

அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி இரண்டாவது அணி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் இன்று துவங்கப்பட்டது.
தஞ்சாவூர்

அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி இரண்டாவது அணி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் இன்று துவங்கப்பட்டது.

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி இரண்டாவது அணி ... Read More

மயிலாடுதுறை, ஆக்கூரில் மக்கள் குறை தீர் முகாம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை, ஆக்கூரில் மக்கள் குறை தீர் முகாம்

மயிலாடுதுறை மாவட்டம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட ... Read More

சாலை மார்க்கமாக திருப்பதி சென்ற இபிஎஸ்க்கு திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு.
திருவள்ளூர்

சாலை மார்க்கமாக திருப்பதி சென்ற இபிஎஸ்க்கு திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு.

திருவள்ளூர் மாவட்டம், ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் இதனை செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ... Read More

அனைத்து இந்திய வள்ளுவர் கூட்டமைப்பு முதல் மாநில மாநாடு  மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை

அனைத்து இந்திய வள்ளுவர் கூட்டமைப்பு முதல் மாநில மாநாடு மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது புதிய சங்க அலுவலகத்தை தென் மண்டல வள்ளுவர் குல சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்தன் திறந்து வைத்தார்.   உடன் எம்.கே.சாமி. ஜி.கே.வள்ளுவர்நாயனார் ... Read More

எனது குப்பை நமது பொறுப்பு சிவகங்கை நகராட்சியில் நடைபெற்றது.
சிவகங்கை

எனது குப்பை நமது பொறுப்பு சிவகங்கை நகராட்சியில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நகராட்சி நகரங்களின் தூய்மைகளை பாதுகாக்கவும் தூய்மையான மக்கள் இயக்கம் குப்பைகளை தரம் பிரித்திடுவோம்,     சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடுவோம் என் குப்பை ... Read More

உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு செவிலியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பேரணி.
தஞ்சாவூர்

உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு செவிலியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பேரணி.

உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ... Read More

100 யூனிட் வரை இலவசம்: தமிழகத்தில் அமலுக்கு வந்தது மின்சார கட்டண உயர்வு!
Uncategorized

100 யூனிட் வரை இலவசம்: தமிழகத்தில் அமலுக்கு வந்தது மின்சார கட்டண உயர்வு!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.   பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.   ... Read More