Tag: முக்கிய செய்திகள்
தஞ்சையில் கண் தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சையில் கண் தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார் கல்லூரி மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ... Read More
தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள கடலில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை சடலம்; பரபரப்பு!.
தூத்துக்குடியில், உள்ள தெற்கு கடற்கரை சாலையில் உள்ள படகு குளம் அருகே தெற்கு பகுதியில் நடை பயிற்சிகென்று போடப்பட்டுள்ள நடைப்பயிற்சி பாதைகக்கு கிழக்கு பகுதியில் குப்பைகளுடன் சேர்ந்து பொம்மை போன்று ஒரு உருவம் மிதந்துள்ளதை ... Read More
தேனி நகராட்சி சார்பாக தேனி ராஜ வாய்க்காலை தூர் வாரும் பணி இன்று துவங்கியது.
தேனி நகரில் முக்கிய பகுதிகளின் வழியே ராஜ வாய்க்கால் செல்கின்றது. இவ்வாய்கால் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த நிலையில் மழை காலங்களில் தேனி நகரின் முக்கிய பகுதிகளில் தேங்கும் மழை நீர் வாய்க்கால் வழியே ... Read More
வேலூர், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!
வேலூர் மாவட்டம் பள்ளி கல்வி துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ் நாடு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!. அணைகட்டு அரசு ... Read More
தேனி, பொம்மையை கவுண்டன்பட்டி மயான பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டக்கூடாது என்று கூறி ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்.
தேனி பொம்மையை கவுண்டன்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக மயான பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டக்கூடாது என்று கூறி ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல். தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ... Read More
திருநெல்வேலி மாவட்டம் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக ஆசிரியர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.
ஆசிரியர் செம்மல் விருது வழங்கி கொண்டாட்டம் திருநெல்வேலி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திரு சுப்பையா அவர்கள் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். .அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் மீனாட்சி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். ... Read More
வடக்குசந்தனூர், ஸ்ரீ திருவேட்டை அய்யனார் ஸ்ரீ கருப்பணசாமி ஆலயம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா வடக்குசந்தனூர் கிராமத்தில் கம்மாயில் எழுந்தருளிய அருள்பலித்து வரும் ஸ்ரீ அழகிய திருவேட்டை அய்யனார் ஸ்ரீ கருப்பணசாமி ஆலயம் புனுர்தாரண ஜீரணேர்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக ... Read More
மானாமதுரையில் கோவில் சிலை, குதிரை சிலை வடிவமைப்பு பணி தீவிரம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புரவி எடுப்பு விழா விற்காக தயாராகும் சாமி சிலைகள் குதிரைகள் மண்பாண்டத் புகழ்பெற்று விளங்கும் ஊரான மானாமதுரையில் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் சாமி சிலைகள் குதிரைகள் காளைமாடுகள் ... Read More
நவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூரில் பூம்புகார் கலை பொருட்கள் விற்பனை கண்காட்சி துவங்கியது.
நவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூரில் பூம்புகார் கலை பொருட்கள் விற்பனை நிறுவனத்தில், கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது. இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரிப் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாக ... Read More
திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். ... Read More
