Tag: முக்கிய செய்திகள்
தேனியில், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி.
தேனி பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் ... Read More
குடியாத்தம் புதிய வருவாய் தொட்டாட்சியர் மு. வெங்கடராமன். பதவியேற்பு.
பேரணாம்பட்டு, குடியாத்தம் புதிய வருவாய் கோட்டாட்சியராக மு.வெங்கடராமன். பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியாத்தம் தாசில்தாரர் விஜயகுமார் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன் வட்ட வழங்கல் அலுவலர் தேவி தணிகை வருவாய் ஆய்வாளர். ... Read More
தஞ்சையில் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. ... Read More
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு. தஞ்சையில் உள்ள பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பார்வையற்றோர் பள்ளியில் நடந்த நிகழ்வில் ஊனம் ஒரு குறை இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் பார்வைத் திறன குறைப்பாடு உள்ள மாணவர்கள் தாய் கிழவி பாடலுக்கு நடனம் ஆடி | ... Read More
புதுமைப்பெண் திட்டத்தின் படி மாதம் 1000 ரூபாய் வழங்குவது பெற்றோரின் சுமையை குறைக்கும் தஞ்சை மாவட்ட மாணவிகள் மகிழ்ச்சி:
தஞ்சாவூர் முதல்வர் காணொலிக் காட்சி மூலம் துவக்கிவைத்த உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் படி மாதம் 1000 ரூபாய் வழங்குவது பெற்றோரின் சுமையை குறைக்கும் தஞ்சை மாவட்ட மாணவிகள் மகிழ்ச்சி: ... Read More
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின கொண்டாட்டம் நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்யார்.
ஆசிரியர் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மேம்பாலம் அரசு பார்வை திறன் குறை உடையவர்களுக்கு கான மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுமார் 300 விலையில்லா நோட்டு புத்தகங்கள் ... Read More
கொல்லம்- திருமங்கலம் நான்கு வழிச்சாலையை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்று வழியில் அமைக்க வேண்டும்: கடையநல்லூரில் நடந்த தமுமுக மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் யாகூப் தலைமை தாங்கினார். தமுமுக மாவட்டச் செயலாளர் முகமது ... Read More
மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் “புதுமை பெண் திட்டம்” தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடை பெற்றது.
தேனி மாவட்டம் சமுகநலன் மற்றும் மகளீர் உரிமைத் துறை சார்பில் அரம்பக் கல்வியை அரசு பள்ளியில் தொடங்கி தற்போது உயர் கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் "புதுமை பெண் ... Read More
தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி தேனி ... Read More
தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று இரவு ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட 5 கடைகள் திருட்டு மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை.
தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று இரவு ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட 5 கடைகள் உடைப்பு. சுமார் ஆறு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை. மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை. தேனி ... Read More
