Tag: முக்கிய செய்திகள்
எடப்பாடியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த நபர் கைது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த ... Read More
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியின் சார்பாக ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் லிட்டில் பிளவர் பள்ளி சார்பாக ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் தமயந்தி ... Read More
தேனி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 6 கடைகளில் அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தையும், இருசக்கர வாகனம் ஒன்றையும் திருடி சென்றுள்ளனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் தேவாரம் மெயின் ரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று இரவு இப்பகுதியில் உள்ள சுமார் 6 கடைகளில் அடையாளம் தெரியாத ... Read More
கோவில்பட்டி அருகே நாய் குறுக்கே விழுந்ததால் பைக்கில் சென்ற அரசு பஸ் டிரைவர் கீழே விழுந்து உயிரிழப்பு – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் சீனிவாசன் (46). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வீட்டில் ... Read More
சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தூத்துக்குடி ... Read More
தஞ்சையில் அளவுக்கு அதிகமாக 50 க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு அதி வேகமாக கொட்டும் மழையில் ஆபத்தான முறையில் சாலையில் சென்ற சிறிய சரக்கு லாரி.
சரக்கு வாகனத்தில் மனிதர்களை ஏற்றி செல்லக்கூடாது என்கிற விதிகளுக்கு மாறாக தஞ்சையில் அளவுக்கு அதிகமாக 50 க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு, அதி வேகமாக கொட்டும் மழையில் ஆபத்தான முறையில் சாலையில் சென்ற ... Read More
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்து முன்னணி சார்பாக பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
மானாமதுரையில் பிஜேபி, இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்து முன்னணி சார்பாக பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் இந்து முன்னணி ஒன்றியத்தலைவர் எஸ் கோவிந்தராஜ் தலைமையிலும், ... Read More
தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தீர்த்த தொட்டி முருகன் கோயில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தீர்த்த தொட்டி முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. ... Read More
நிலக்கோட்டையில் ஒரு கோடி 50 லட்சம் மதிப்பில் மின்மயானம் அமைக்க பூமி பூஜை.
நிலக்கோட்டையில் ஒரு கோடி 50 லட்சம் மதிப்பில் மின்மயானம் அமைக்க பூமி பூஜை பொதுமக்கள் வரவேற்பு. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திண்டுக்கல் - செம்பட்டி சாலையில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை ... Read More
நெசவாளர் வீட்டிற்குள் புகுந்த அரிய வகை மரநாயை வனத்துறையினர் மீட்டு காட்டு பகுதிக்குள் விட்டனர்.
தஞ்சையில் நெசவாளர் வீட்டிற்குள் புகுந்த அரிய வகை .வன விலங்கான மரநாயை வனத்துறையினர் மீட்டு காட்டு பகுதிக்குள் விட்டனர். தஞ்சை மகர்நோம்பு சாவடி பகுதியில் வசித்து வருபவர் நெசவாளர் பிரபுராம். திறந்து ... Read More
