Tag: முக்கிய செய்திகள்
கோவில்பட்டியில் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள உமா காபி ஷாப் மற்றும் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழா நடைபெற்றது.விழாவில் ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் ... Read More
கொரோனா அலையில் இருந்து நம்மை பாதுகாக்கவும், பொருளாதரம் ஏற்றம் பெற வேண்டும் எண்ணத்தில் முதல்வர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என கோவில்பட்டியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 1.35 கோடி மதிப்பீட்டில் ஆர்.டி .பி.ஆர் மற்றும் ஸ்கேன் மையத்தினை முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து ... Read More
சிவகங்கை நகராட்சி உட்பட்ட மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் ஆய்வு.
சிவகங்கை நகராட்சி உட்பட்ட மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் மழைக்காலத்தில் அடைபடாமல் இருக்கவும், சாலையில் செல்லாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் முக்கிய பகுதிகளான காந்திவீதி, தலைவர் சின்னசாமி தெரு, சிவன் கோவில் பின்பகுதி, ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி M. K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் ... Read More
மாத்தூரில் கூரை வீடு எரிந்து சேதம். எம்.எல்.ஏ நிவேத முருகன் நிவாரணம் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாத்தூர் ஊராட்சி அக்ரஹர தெருவை சேர்ந்த ஆண்டவர் கூறை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது வீடு திடீரென்று ஏற்பட்ட தீபத்தால் ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சி 15 வது வார்டில் புதிய ஈமகிரியை மண்டபம் எம் எல் ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி 15-வது வார்டில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஈமகிரியை மண்டபம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் நாகை வடக்கு மாவட்ட ... Read More
மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்து தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மாணவர்கள் மற்றும் படிப்பை தொடராத மாணவர்கள் மற்றும் அவர்களின் ... Read More
கோவில்பட்டி புதிய புறவழிச்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மதிமுக நகர செயலர் எஸ்.பால்ராஜ் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புதிய புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மதிமுக நகர செயலர் எஸ்.பால்ராஜ், தமிழக முதல்வருக்கு ... Read More
தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் பரிசுகள் வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே காட்டுச்சேரி விளையாட்டு அரங்கத்தில் தரங்கம்பாடி குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் பரிசுகள் வழங்கினார். சீர்காழி கல்வி மாவட்டம் தரங்கம்பாடி ... Read More
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு சார்பில் தலைவர் திரு.கு. செல்வபெருந்கை தலைமையில் தமிழக முழுவதும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்
இந்த நிலையில், இக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான ஒய்.பிரகாஷ், ராஜா, வேல்முருகன், தேன்மொழி, ரேவதி, ஆகியோர் கொண்ட குழு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலையில் புங்கனூர்,அத்தனாவூர் அதேபோல் பொன்னேரி, சின்ன ... Read More
