BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பள்ளப்பட்டியில் பண்ணை தலைவர் மீது புகார் அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல்

பள்ளப்பட்டியில் பண்ணை தலைவர் மீது புகார் அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே சாண்டலார்புரம் அரிஜன பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தலைவர் மீது முறைகேடு, தன்னிச்சையாக செயல்படுதல்,முகவர்களையும் பொதுமக்களையும் மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொடர் புகார்கள் அளித்ததையடுத்து உடனடி விசாரணையில் இறங்கிய ... Read More

மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்து  போராட்டம்.
தஞ்சாவூர்

மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாட்டுமேஸ்திரி சந்து அமைந்துள்ளது. இது சந்த் தெற்கு வீதியும் - பழைய பேருந்து இணைக்கும் முக்கிய வழியாகம். இந்த வழியாக கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு ... Read More

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி  ஊராட்சிக்குட்பட்ட வவுசி நகர் பகுதிகளில் அடிப்படை தேவைகளான சாலை, தெருவிளக்கு குடிநீர், போன்ற வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சி சுத்தமல்லி பகுதியின் சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட வவுசி நகர் பகுதிகளில் அடிப்படை தேவைகளான சாலை, தெருவிளக்கு குடிநீர், போன்ற வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சி சுத்தமல்லி பகுதியின் சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி பகுதி தலைவர் ஷேக் முகமது பயாஸ் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ஜாகிர் உசேன், பொருளாளர் பீர்முகமது, ஆறாவது வார்டு தலைவர் சையத் அலி, மாவட்ட விரிவாக்கத் துறை ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழக பொதுக்கூட்டம் குத்தாலம் நகர பூங்காவில் நடைபெற்றது அக்காட்சியின் நூறு அகவை நிறைவேதும் திராவிட இயக்க மூத்த முன்னோடி கொக்கூர் எஸ்.கோவிந்தசாமிக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றன
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழக பொதுக்கூட்டம் குத்தாலம் நகர பூங்காவில் நடைபெற்றது அக்காட்சியின் நூறு அகவை நிறைவேதும் திராவிட இயக்க மூத்த முன்னோடி கொக்கூர் எஸ்.கோவிந்தசாமிக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றன

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழக பொதுக்கூட்டம் குத்தாலம் நகர பூங்காவில் நடைபெற்றது அக்காட்சியின் நூறு அகவை நிறைவேதும் திராவிட இயக்க மூத்த முன்னோடி கொக்கூர் எஸ்.கோவிந்தசாமிக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றன இந்நிகழ்ச்சிக்கு ... Read More

லயன்ஸ் சங்கம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
மயிலாடுதுறை

லயன்ஸ் சங்கம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் லயன்ஸ் சங்கம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவிடைமருதூர் வட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கம் ... Read More

ஆடிப்பூர கஞ்சிக்கலய தீச்சட்டி ஊர்வல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
மயிலாடுதுறை

ஆடிப்பூர கஞ்சிக்கலய தீச்சட்டி ஊர்வல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் இராஜகோபாலபுரம் இராஜ அக்ரகாரத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக அருள் திரு அடிகளார் 82 வது அவதார திருநாளினை முன்னிட்டு ஆயிரம் ஆடிப்பூர கஞ்சிக்கலய தீச்சட்டி ஊர்வல ... Read More

பிள்ளை பெருமாள் நல்லூரில் கூரை வீடு எரிந்து சேதம் பூம்புகார் எம் எல் ஏ நிவாரண உதவிகள் வழங்கினார்
மயிலாடுதுறை

பிள்ளை பெருமாள் நல்லூரில் கூரை வீடு எரிந்து சேதம் பூம்புகார் எம் எல் ஏ நிவாரண உதவிகள் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூர் அருகே பிள்ளை பெருமாள் நல்லூரில் மின்கசிவால் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா ... Read More

தஞ்சையில் நம் கல்வி -நம் உரிமை குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
தஞ்சாவூர்

தஞ்சையில் நம் கல்வி -நம் உரிமை குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில் நம் கல்வி- நம் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-வது மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தஞ்சை ... Read More

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தஞ்சை  புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.   ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.
தஞ்சாவூர்

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றான தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் ... Read More

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற ரேடியாலஜிஸ்ட் அசிஸ்டன்ட் அசோசியேசன் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தஞ்சாவூர்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற ரேடியாலஜிஸ்ட் அசிஸ்டன்ட் அசோசியேசன் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தஞ்சையில் இந்த ரேடியாலஜிஸ்ட் அசிஸ்டன்ட் அசோசியேசன் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் காலிப் பணியிடங்கள் நிரப்பிட வேண்டும், பொது சுகாதாரத் ... Read More