BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மது போதையில் கூலித் தொழிலாளி குத்தி கொலை – 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.
திருச்சி

மது போதையில் கூலித் தொழிலாளி குத்தி கொலை – 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.

திருச்சி திருவெறும்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பனையக்குறிச்சிய சேர்ந்தவர் ஜெயபால் (வயது 37) கொத்தனார் வேலை பார்த்து வந்தார். மனைவி இறந்த நிலையில் இவருக்கு பிரதாப் என்கிற 6 வயது மகன் உள்ளார். கூலி ... Read More

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூவின் 63வது பிறந்த நாள் விழா – தொண்டர்கள் நிர்வாகிகள் உடன் கேக் வெட்டி கொண்டாட்டம்….
தூத்துக்குடி

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூவின் 63வது பிறந்த நாள் விழா – தொண்டர்கள் நிர்வாகிகள் உடன் கேக் வெட்டி கொண்டாட்டம்….

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவிலில் கடந்த மாதம் 3.07.2022 மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று 48ம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது.நிகழ்ச்சியில் இன்று 63 வது பிறந்த ... Read More

சமூக வலைதளங்களால்  அனைவருக்கும் கவன சிதறல்கள் ஏற்படுகிறது  நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்  பேச்சு:
தஞ்சாவூர்

சமூக வலைதளங்களால் அனைவருக்கும் கவன சிதறல்கள் ஏற்படுகிறது நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு:

மாணவர்கள் பட்டம் பெற்றால் மட்டும் போதாது, கற்ற கல்வியை அறிவாற்றலோடு வெளிப்படுத்திட வேண்டும் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் 30 வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ... Read More

திருப்பனந்தாள் வட்டாரத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம்.  வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்.
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் வட்டாரத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம். வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்.

திருப்பனந்தாள் வட்டாரத்தில் முதல்முறையாக வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு ... Read More

தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும்  வாலிபர் சங்க மாநாட்டில் கோரிக்கை
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும் வாலிபர் சங்க மாநாட்டில் கோரிக்கை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தஞ்சை மாவட்ட 18 வது மாநாடு கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது மாநாட்டிற்கு தாராசுரம் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக வலம் வந்து பகத்சிங் ... Read More

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு. நடுக்காவேரி ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
தஞ்சாவூர்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு. நடுக்காவேரி ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரவு பூதேவி ஸ்ரீதேவி சமேதமாக ஸ்ரீநிவாச பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. பல்லக்கில் எழுந்தருளிய ... Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட குழு கூட்டம் டி.கண்ணகி தலைமையில் கும்பகோணத்தில் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது.   மாநில மாநாட்டின் முடிவுகள்  குறித்து மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி உரையாற்றினார்.   எதிர்கால கடமைகள் மற்றும் மறியல் போராட்ட தயாரிப்பு குறித்து ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம் உரையாற்றினார்    விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாமு.தர்மராஜன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்குழு செயலாளர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:-   அத்தியாவசிய பண்டங்களின் கடுமையாக விலை உயர்வை கட்டுப்படுத்து. மருந்து பொருட்கள் மீதான 10 சதவீத விலை உயர்வை உடனே கைவிடவேண்டும்.    அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்கள், ஈமச்சடங்கு செய்யும் மயானச் செலவினம், கைத்தறி மற்றும் அதன் மூலப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய   வேண்டும்.    ஜிஎஸ்டி வரி விதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும்.    கடந்த 2014 முதல் பெட்ரோல், டீசல் விலைகளை தொடர்ந்து உயர்த்தி மக்களிடமிருந்து பெற்ற ரூ.27 லட்சம் கோடியை மக்களிடமே திருப்பி வழங்கு. பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.50/- மற்றும் ரூ.40/- என வழங்கும் வகையில் வரிகளை குறைத்திட வேண்டும்.     அம்பானி, அதானி உள்ளிட்ட குழும நிறுவனங்களின் பெரும் செல்வக்குவிப்பை தடுத்து நிறுத்து. வேலை இழப்பு மற்றும் வருமானக் குறைவில் இருந்து ஏழை மக்களை பாதுகாத்திட வேண்டும்.    மின் விநியோகத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க வழி செய்யும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்.    எல்ஐசி, ஸ்டீல், ஏர் இந்தியா, நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையம், துறைமுகம், சாலை மற்றும் நீர்வழி போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் தேசிய பணமாக்கள்  திட்டத்தை  கைவிட வேண்டும்.   நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து. வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600/- வழங்கிட வழி செய்ய வேண்டும்.   தொழிலாளர்களின் வேலை நிரந்தரம், சம்பள உத்தரவாதம், போனஸ், பணிக் கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.   பொதுக் கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் தேசிய கல்விக் கொள்கை – 2020-ஜ முழுமையாக கைவிடவேண்டும்.   உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 30ம் தேதி அன்று கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட மையங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட குழு கூட்டம் டி.கண்ணகி தலைமையில் கும்பகோணத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில மாநாட்டின் முடிவுகள் குறித்து மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி உரையாற்றினார். எதிர்கால கடமைகள் மற்றும் மறியல் போராட்ட தயாரிப்பு குறித்து ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம் உரையாற்றினார் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாமு.தர்மராஜன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்குழு செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:- அத்தியாவசிய பண்டங்களின் கடுமையாக விலை உயர்வை கட்டுப்படுத்து. மருந்து பொருட்கள் மீதான 10 சதவீத விலை உயர்வை உடனே கைவிடவேண்டும். அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்கள், ஈமச்சடங்கு செய்யும் மயானச் செலவினம், கைத்தறி மற்றும் அதன் மூலப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2014 முதல் பெட்ரோல், டீசல் விலைகளை தொடர்ந்து உயர்த்தி மக்களிடமிருந்து பெற்ற ரூ.27 லட்சம் கோடியை மக்களிடமே திருப்பி வழங்கு. பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.50/- மற்றும் ரூ.40/- என வழங்கும் வகையில் வரிகளை குறைத்திட வேண்டும். அம்பானி, அதானி உள்ளிட்ட குழும நிறுவனங்களின் பெரும் செல்வக்குவிப்பை தடுத்து நிறுத்து. வேலை இழப்பு மற்றும் வருமானக் குறைவில் இருந்து ஏழை மக்களை பாதுகாத்திட வேண்டும். மின் விநியோகத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க வழி செய்யும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும். எல்ஐசி, ஸ்டீல், ஏர் இந்தியா, நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையம், துறைமுகம், சாலை மற்றும் நீர்வழி போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் தேசிய பணமாக்கள் திட்டத்தை கைவிட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து. வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600/- வழங்கிட வழி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் வேலை நிரந்தரம், சம்பள உத்தரவாதம், போனஸ், பணிக் கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டும். பொதுக் கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் தேசிய கல்விக் கொள்கை – 2020-ஜ முழுமையாக கைவிடவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 30ம் தேதி அன்று கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட மையங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பழமா நேரி கிராமத்தில் வசித்து வரும் 24 வயது வாலிபர் அப்பு என்ற சரண்ராஜ் அதே பகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்து உள்ளான். ... Read More

ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து வருகிற 30  தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
Uncategorized

ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து வருகிற 30 தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட குழு கூட்டம் டி.கண்ணகி தலைமையில் கும்பகோணத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில மாநாட்டின் முடிவுகள் குறித்து மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி உரையாற்றினார். எதிர்கால கடமைகள் மற்றும் ... Read More

அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடிகர் மதுரைமுத்து சிறப்புரையாற்றினார்
சிவகங்கை

அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடிகர் மதுரைமுத்து சிறப்புரையாற்றினார்

சிவகங்கை மாவட்டம் மேலவாணியங்குடி அமைந்துள்ள அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எக்ஸ்ட்ரா மார்க் நிறுவனமும் இணைந்து பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவியில் ... Read More

திமுகவின் வரலாறு என்ன,  எவ்வாறு நெருப்பாற்றில்  நீந்தி வந்தது என்ற  வரலாறு ,  புதிதாக அரசியலுக்குவந்த அண்ணாமலைக்கு  தெரிந்திருக்க வாய்ப்பில்லை… திமுக வை  விமர்சிக்கும் தகுதி அண்ணாமலைக்கு உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டும்… அண்ணாமலையின் ஒவ்வொரு பேச்சும் 100 வாக்குகளை திமுகவுக்கு பெற்று தரும்…  தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி பேட்டி….
Uncategorized

திமுகவின் வரலாறு என்ன, எவ்வாறு நெருப்பாற்றில் நீந்தி வந்தது என்ற வரலாறு , புதிதாக அரசியலுக்குவந்த அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை… திமுக வை விமர்சிக்கும் தகுதி அண்ணாமலைக்கு உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டும்… அண்ணாமலையின் ஒவ்வொரு பேச்சும் 100 வாக்குகளை திமுகவுக்கு பெற்று தரும்… தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி பேட்டி….

தந்தை பெரியாரால் 88 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட விடுதலை நாளிதழின் ஆசிரியராக, 60 ஆண்டுகள் திராவிடர் கழக தலைவர் வீரமணி பணியாற்றிவருவதையொட்டி , 60 ஆயிரம் விடுதலை சந்தாதாரர்களை திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக ... Read More