BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

இன்று முதல் மூன்று நாட்களுக்கு குடை எடுத்துட்டுப் போங்க: வானிலை மையம் மழை அறிவிப்பு.
சென்னை

இன்று முதல் மூன்று நாட்களுக்கு குடை எடுத்துட்டுப் போங்க: வானிலை மையம் மழை அறிவிப்பு.

தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம், ... Read More

கோயில் பூட்டை உடைத்த பாஜக மாநில துணைத்தலைவர் அதிரடியாக கைது: போலீஸ் நடவடிக்கை பாய்ந்தது.
தர்மபுரி

கோயில் பூட்டை உடைத்த பாஜக மாநில துணைத்தலைவர் அதிரடியாக கைது: போலீஸ் நடவடிக்கை பாய்ந்தது.

பாரதமாதா கோயில் பூட்டை உடைத்த வழக்கில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தருமபுரி மாவட்டம்,பாப்பாரப்பட்டியில் கடந்த 11-ம் தேதி நடந்த 75-வது சுதந்திர தின அமுத ... Read More

20 கோடி மதிப்பு நகைக்கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்கும் போலீஸாருக்கு 1 லட்சம் பரிசு.
Uncategorized

20 கோடி மதிப்பு நகைக்கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்கும் போலீஸாருக்கு 1 லட்சம் பரிசு.

சென்னையில் தனியார்வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யும் காவலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.     சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் தனியார் ... Read More

மக்கள் ஒவ்வொரு நாளும் திகிலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று படம் பிடித்து காட்டிய சம்பவம் சென்னை வங்கி கொள்ளை சம்பவம் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.
தூத்துக்குடி

மக்கள் ஒவ்வொரு நாளும் திகிலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று படம் பிடித்து காட்டிய சம்பவம் சென்னை வங்கி கொள்ளை சம்பவம் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தனது இல்லத்தில் தேசிய கொடி ... Read More

தொடர் விடுமுறையை ஒட்டி தஞ்சை பெரியக் கோவிலை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் முழு பரிசோதனைக்கு பிறகு தரிசனம் செய்ய  அனுமதிக்கப்பட்டனர்.
தஞ்சாவூர்

தொடர் விடுமுறையை ஒட்டி தஞ்சை பெரியக் கோவிலை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் முழு பரிசோதனைக்கு பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தொடர் விடுமுறையை ஒட்டி தஞ்சை பெரியக் கோவிலை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கருதி மூன்றடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கோவிலுக்கு வந்த பக்தர்கள் முழு பரிசோதனைக்கு ... Read More

பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு, தஞ்சை மாநகராட்சி கட்டடம் உள்பட மாநகர் முழுவதும் மூவர்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.
தஞ்சாவூர்

பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு, தஞ்சை மாநகராட்சி கட்டடம் உள்பட மாநகர் முழுவதும் மூவர்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.

பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றி விழாவாக கொண்டாடுங்கள் என பிரதமரின் வேண்டுகோள்படி, தஞ்சை மாநகராட்சி கட்டடம், நகரின் முக்கிய சாலைகள் உள்பட மாநகரம் முழுவதும் மூவர்ண ... Read More

தமிழக முழுவதும் 12 சர்க்கரை ஆலைகளுக்கு நிலுவைத் தொகை வழங்க 252 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு கரும்பு விவசாயிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்
தஞ்சாவூர்

தமிழக முழுவதும் 12 சர்க்கரை ஆலைகளுக்கு நிலுவைத் தொகை வழங்க 252 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு கரும்பு விவசாயிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்

தஞ்சை மாவட்டம் குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவை செய்த கரும்பிற்கு நிலுவைத் தொகை 21 கோடி ரூபாய் உள்ளது இந்த தொகையை வழங்க கோரி சுதந்திரத்தனமான நாளைய தினம் கரும்பு ... Read More

தலித்கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் இணைத்திட தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை கருப்பு தின கோரிக்கை விளக்க அரங்க கூட்டம்.
தஞ்சாவூர்

தலித்கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் இணைத்திட தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை கருப்பு தின கோரிக்கை விளக்க அரங்க கூட்டம்.

தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி,எஸ்.டி., பட்டியலில் இணைத்திட வலியுறுத்தி தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை ஆகஸ்ட் 10 கருப்பு தின கோரிக்கை விளக்க அரங்க கூட்டத்தை மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ... Read More

ராஜாகோரி நந்தவனத்தில் வையம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று களை மேயர் சண்.ராமநாதன் நட்டார்.
தஞ்சாவூர்

ராஜாகோரி நந்தவனத்தில் வையம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று களை மேயர் சண்.ராமநாதன் நட்டார்.

தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியில் உள்ள ராஜாகோரி நந்தவனம் பகுதியில் வையம் அறக்கட்டளை சார்பில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் இருந்த சுற்று சூழலுக்கு கெடு விளைவிக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்களை ... Read More

இலங்கை துறைமுகத்தில் சீனக்கப்பல் நிறுத்தப்பட்டால் தமிழகம் உளவுப் பார்க்கப்படும்: ராமதாஸ் எச்சரிக்கை.
Uncategorized

இலங்கை துறைமுகத்தில் சீனக்கப்பல் நிறுத்தப்பட்டால் தமிழகம் உளவுப் பார்க்கப்படும்: ராமதாஸ் எச்சரிக்கை.

சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி கொடுத்திருக்கும் விவகாரத்தில் இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா ... Read More