BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

இந்த நீதிபதி விசாரிக்க வேண்டாம்: தலைமை நீதிபதிக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர் திடீர் கோரிக்கை.
Uncategorized

இந்த நீதிபதி விசாரிக்க வேண்டாம்: தலைமை நீதிபதிக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர் திடீர் கோரிக்கை.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்தது தொடர்பான வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது என்றும், வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை ... Read More

அமைச்சர் நேரு மீது கடும் விமர்சனம்; காவல்துறையில் அடுத்தடுத்து புகார்: கைதாவாரா திருச்சி சிவா மகன்?
திருச்சி

அமைச்சர் நேரு மீது கடும் விமர்சனம்; காவல்துறையில் அடுத்தடுத்து புகார்: கைதாவாரா திருச்சி சிவா மகன்?

திமுகவின் முக்கிய பிரமுகரான திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் மாநில ஓபிசி பிரிவு செயலாளருமான சூர்யா சிவா மீது திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் காவல் துறையில் புகார் செய்துள்ளனர். சூர்யா சிவா ... Read More

தீரன் சின்னமலை  அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சென்றனர்.
சேலம்

தீரன் சின்னமலை அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சென்றனர்.

ஆத்தூர் கொத்தாம்பாடியில் தீரன் சின்னமலை அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் ... Read More

5 ஜி ஏலத்தில் முறைகேடு; ரூ 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது: ஆ.ராசா பரபரப்பு புகார்.
Uncategorized

5 ஜி ஏலத்தில் முறைகேடு; ரூ 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது: ஆ.ராசா பரபரப்பு புகார்.

ரூ.5 லட்சம் கோடிக்கும் சென்றிருக்கவேண்டிய 5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.1.5 லட்சம் கோடிக்குத்தான் சென்றுள்ளது. எனவே 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.   ... Read More

பால் பாக்கெட்டில் சினிமா விளம்பரம்; ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனை: அசத்தப்போகும் தமிழக அரசு!
Uncategorized

பால் பாக்கெட்டில் சினிமா விளம்பரம்; ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனை: அசத்தப்போகும் தமிழக அரசு!

ஆவின் நிறுவனம் மூலம் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனம் சார்பாகத் தமிழகம் முழுவதும் 28 பால் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுத்திகரிப்பு ... Read More

‘தமிழகத்தின் வளர்ச்சியை மத்திய அரசால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை’ – அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் பரபரப்பு பேட்டி.
Uncategorized

‘தமிழகத்தின் வளர்ச்சியை மத்திய அரசால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை’ – அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் பரபரப்பு பேட்டி.

மாநிலங்களின் ஒப்புதலுடனே உணவுப்பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் தற்போதைய அரசியல், நிதி ... Read More

`விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது; தண்டோரா வேண்டாம்’- கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கறார் கடிதம்.
Uncategorized

`விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது; தண்டோரா வேண்டாம்’- கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கறார் கடிதம்.

"விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலத்தில் தண்டோரா தேவையில்லை" என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு தனது கைப்பட இன்று எழுதியுள்ள ... Read More

சாக்கு பையிலேயே முளைத்த நெற்கதிர்கள்; மழையால் வீணான ஆயிரம் டன் நெல் மூட்டைகள்: விவசாயிகள் கண்ணீர்!
மதுரை

சாக்கு பையிலேயே முளைத்த நெற்கதிர்கள்; மழையால் வீணான ஆயிரம் டன் நெல் மூட்டைகள்: விவசாயிகள் கண்ணீர்!

மதுரையில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையின் காரணமாக போதிய பாதுகாப்பின்றி தார்ப்பாய்கள் போட்டு மூடப்பட்டு, திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து வீணாகியுள்ளது.   ... Read More

அனுபவ நிலத்தில் அனாதை பிணத்தை புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 70 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்
திருவள்ளூர்

அனுபவ நிலத்தில் அனாதை பிணத்தை புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 70 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்

திருவள்ளூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெரு தண்டலம் கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவரது மனைவி நாகம்மாள்(70) என்ற மூதாட்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.   அந்த மனுவில் மூதாட்டி ... Read More

வினாடிக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுவதால், தஞ்சை கல்லணையில்  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  நீர்வளத்துறை பொறியாளர்களுடன்  ஆய்வு செய்தவர்
தஞ்சாவூர்

வினாடிக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுவதால், தஞ்சை கல்லணையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு செய்தவர்

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுவதால், தஞ்சை கல்லணையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நீர்வளத்துறை ... Read More