Tag: முக்கிய செய்திகள்
காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்; வீடு புகுந்து கடத்திச் சென்ற வாலிபர், நண்பர்கள்.
தான் காதலித்த பெண் தன்னை வெறுத்து ஒதுக்கிய நிலையில், அவரை நண்பர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து கடத்தியவரை விரட்டிச் சென்ற போலீஸ் விக்கிரவாண்டி அருகே கைது செய்துள்ளது. திரைப்படத்தை மிஞ்சிய விறுவிறுப்பான சம்பவம் மயிலாடுதுறையில் ... Read More
அரசு நிலத்தை மோசடி செய்து விற்பனை: உடந்தையாக இருந்த அதிகாரிகள் 5 பேர் சிக்கினர்!
வீட்டுமனைப் பிரிவுகளில் பொதுப் பயன்பாட்டிற்காக அரசுக்கு வழங்கப்பட்டதான நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த வழக்கில், 5 அரசு அதிகாரிகளை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் வடகால், பால்நல்லூர் ஆகிய கிராமங்களில் ... Read More
இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு தடை: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அதிரடி.
உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மவுலானா அப்துல் அலா மவுதூதியும், சையத் குதுப் ஆகிய 2 இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், எகிப்து நாட்டவர்களால் எழுதப்பட்ட இந்நூல்கள், இஸ்லாமிய ... Read More
26 வேட்டை நாய்களுடன் பாரிவேட்டை; வனத்தில் 46 பேர் சிக்கினர்: அதிரடி காட்டிய வனத்துறையினர்!
பழநி அருகே தொப்பம்பட்டி பகுதியில் பாரிவேட்டையில் ஈடுபட்டு முயல்களை வேட்டையாட முயன்ற கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் நேற்று ... Read More
ஆடிப்பெருக்கு விடுமுறையை திடீரென இரவில் ரத்து செய்த கலெக்டர்: கொந்தளிக்கும் ஆசிரியர்கள்.
ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று ஈடு செய்யும் விடுப்பு அறிவித்துவிட்டு அதை இரவு 9 மணிக்கு மேல் ரத்துசெய்த கரூர் மாவட்ட ஆட்சியருக்கு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரி கரையோர ... Read More
குறைந்த கட்டணம்; ஒரே நாளில் சேர்ந்துவிடும்: அரசு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் அனுப்பலாம்!
தமிழகத்தில் அரசு விரைவுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் அனுப்பலாம். மிக குறைந்த கட்டணத்தில் இந்த பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்பட பெரு நகரங்களில் வசிப்போர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது ... Read More
பெரியகுளம், சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியே எட்டிய நிலையில் அணைக்கு வரும் உரி நீர் வெளியேற்றப்படுகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியே எட்டிய நிலையில் அணைக்கு வரும் உரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணைக்கு தற்பொழுது 74 கன ... Read More
ஆடிப்பெருக்கு திருவிழா திருச்சி அம்மா மண்டபம் மற்றும் பணித்துறைகளில் குவிந்த பொதுமக்கள்.
திருச்சி: காவிரித் தாய்க்கு நன்றி சொல்லும் விதமாக இயற்கை தாக்கிய நன்றி சொல்லும் விதமாக இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளை கொண்டாடும் காவிரி ஆற்றுக்கு வந்து ... Read More
செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழா ஆற்றில் இறங்க பக்தர்களுக்கு தடை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஆற்றின் நடுவில் உள்ள சென்னியம்மன் பாறைக்கு சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டு ... Read More
ஆடி பதினெட்டு முன்னிட்டு புதுமண தம்பதிகள் குடும்பத்துடன் வந்து திருவையாறு காவிரி ஆற்று புஷ்பம் மண்டபம் படித்துறையில் தாலி பிரித்து படையல் இட்டு சிறப்பு வழிபாடு.
திருவையாறு கும்பகோணம்: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் புதுமண தம்பதிகள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் விழாவை சிறப்பாக கொண்டாடி வரக்கூடிய நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக காவிரி ஆற்றில் ... Read More
