Tag: முக்கிய செய்திகள்
எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து….
மக்களவையில் உறுப்பினர்கள் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக மக்களவை சபாநாயகர் உத்தரவு மக்களவை உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய எம்.பி.க்கள் இடைநீக்கம் ... Read More
மதுரை தமுக்கம் மைதானத்தில் வர்த்தக மையம் திறப்பு விழாவுக்கு தயார்.
மதுரை மாநகரின் மையத்தில் உள்ள தமுக்கம் மைதானத்திற்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உண்டு. மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாள், வீர விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக, அவர்களுக்காக தமுக்கம் விளையாட்டு மைதானத்தை உருவாக்கினார். அங்கு ... Read More
அதிமுகன்னா நாங்க தான்- ஜெயக்குமார்…
அதிமுகன்னா நாங்க தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. ... Read More
மதுரையில் விழா: ரசிகர்கள் முன்னிலையில் `விருமன்’ பாடல்கள் வெளியீடு.
கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்படுகின்றன. முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி, இந்தப் படம் மூலம் நாயகியாக ... Read More
`பாஜக அரசு செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்கிறது’- சீமான் காட்டம்.
"மாட்டிறைச்சியின் பெயரால் பாஜக அரசு செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை! ஆரிய மாடலா?" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ... Read More
சென்னையில் சிக்கிய ராஜஸ்தான் சகோதரர்கள், பை திறந்தபோது போலீஸ் அதிர்ச்சி.
ஸ்டேஷனரி கடையில் 8 லட்சம் பணம், வெள்ளிப் பொருட்களைத் திருடிக்கொண்டு ராஜஸ்தானுக்குத் தப்ப முயன்ற அண்ணன், தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை பூக்கடை கோவிந்தப்பா நாயகர் தெருவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ... Read More
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரிப்பு!
மத்திய அரசில் பணிபுரியும் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான அகவிலைப்படியை 34 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான். ஆகஸ்ட் மாதம் முதல் இது அமல்படுத்தப்படுகிறது; ... Read More
மத்திய கூலி சட்டம் நிறைவேற்றக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.
தஞ்சாவூர், மத்திய கூலி சட்டம் நிறைவேற்றக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே ஒன்றிய கவுன்சிலர் சு.லதா சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டனது நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ... Read More
அனுமதியற்ற கல் குவாரியை மூட கோரிக்கை.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த வெள்ளைய கவுண்டம்பாளையத்தில் செயல்படும் அனுமதியற்ற கல் குவாரியை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் இன்று புகார் அளித்தனர். கிராம ... Read More
தேனியில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மற்றும் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது.
தேனி மாவட்டம் தீயணைப்பு தீயணைப்பு துறை சார்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மற்றும் பருவமழை காலங்களில் தீயணைப்பு துறை சார்பாக எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தீ விபத்து ஏற்படும் நேரங்களில் ... Read More
