Tag: முக்கிய செய்திகள்
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது ... Read More
குற்ற செயல்களை தடுக்க தஞ்சை மாநகர் முழுவதும் 5 கோடி ரூபாய் மதிப்பில் 1400 சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது என தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சை சமுத்திரம் ஏரி ஒட்டி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. பாதாள சாக்கடை கழிவு நீர் இங்கு சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான நீர் வடவாற்றில் விட்டு விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ... Read More
இழப்பீட்டுத் தொகை வழங்காததால் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஞானப்பிரகாசம் என்பவர் லாரி மோதி உயிரிழந்தார். இதனை அடுத்து ஞானபிரகாசத்தின் மனைவி ஜெயக்கொடி திருவாரூர் ... Read More
ஒருங்கிணைந்த பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் போதைப்பொருட்களை உடனடியாக தடுக்க வேண்டுமென தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் போதைப் பொருட்களை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஒருங்கிணைந்த ... Read More
தேசியக் கொடி ஏற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்.
75வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகளில் தேசியகொடியேற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 75ஆவது சுதந்திர தினவிழா வருகிற 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், ... Read More
ஆவின் பால் பாக்கெட் அளவு குறைவு.., அதிர்ச்சியில் விற்பனையாளர்கள்..!
தமிழகம் முழுவதும் ஆவின் பால் பாக்கெட் அளவு குறைந்து இருப்பதால், விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதுடன், அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுப்புவதுதான் தற்போதைய பரபரப்பே! தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து, நாள்தோறும் ... Read More
விலைவாசி உயர்வு பிரச்சனை … இன்று விவாதம்.
விலை வாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது. நடைபெற்றவரும் நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். விவாதிக்க வலியுறுத்திய எம்பிக்கள் பலர் ... Read More
கலைஞரின் நினைவுநாளையொட்டி முதல்வர் தலைமையில் அமைதி பேரணி.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4-வது நினைவு நாளை ஒட்டி ஆகஸ்ட் 7ம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி. இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுகவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலைஞர் அவர்களின் 4-வது ... Read More
ஓபிஎஸ் ஆதரவாளர் குண்டுக் கட்டாக வெளியேற்றம்: தேர்தல் ஆணைய கூட்டத்தில் பரபரப்பு.
அனைத்து கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர் காவல்துறையினரால் குண்டுக் கட்டாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணிகள் ... Read More
மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையிலிருந்து உபரி நீரை வெளியேற்றி பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் முதல் அவ்வப்போது பெய்து வந்த தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 42 அடியில் இருந்து ... Read More
