BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழா.
தூத்துக்குடி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழா.

கோவில்பட்டி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கினர்.     ... Read More

பாபநாசம் பொதிகை அறிவுத் திருக் கோவில் வளாகம் பாபநாசம் தலையணைசாலை வீதி வளாகத்திலிருந்து நிறைய குப்பைகள் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் எச்சில் இலைகள் போன்றவற்றை நகராட்சி அதிகாரிகளும் கவனிக்குமா ?
திருநெல்வேலி

பாபநாசம் பொதிகை அறிவுத் திருக் கோவில் வளாகம் பாபநாசம் தலையணைசாலை வீதி வளாகத்திலிருந்து நிறைய குப்பைகள் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் எச்சில் இலைகள் போன்றவற்றை நகராட்சி அதிகாரிகளும் கவனிக்குமா ?

பாபநாசம் பொதிகை அறிவுத் திருக் கோவில் வளாகம் பாபநாசம் தலையணைசாலை வீதியில் அமைந்துள்ளது. இவ்வளாகத்தின் பக்கத்தில் வக்ஃப் வாரிய கட்டிடத்தை காண்டிராக்ட் மூலம் பராமரித்து வருகிறார்கள்.     அக்கட்டிட வளாகத்திலிருந்து நிறைய குப்பைகள் ... Read More

ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில், மின்கட்டணம் உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்-தொல் திருமாவளவன் பேட்டி!.
தூத்துக்குடி

ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில், மின்கட்டணம் உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்-தொல் திருமாவளவன் பேட்டி!.

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.   பின்னர், ... Read More

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகில்  புதிய தார்சாலை அமைத்த ஒரு மாத காலத்தில் அந்த சாலையை சீர்குலைக்கும் ஊராட்சி.
திருநெல்வேலி

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகில் புதிய தார்சாலை அமைத்த ஒரு மாத காலத்தில் அந்த சாலையை சீர்குலைக்கும் ஊராட்சி.

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடத்தில் அம்பாசமுத்திரத்தில் இருந்து வாகைக்குளம், பிரம்மதேசம் மற்றும் மன்னார்கோவில் கிராமங்களுக்கு புதியதாக சென்ற மாதம் புதியதார்சாலை அமைத்தனர்.   இந்த சாலையை போட்டு ஒரு ... Read More

அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் அக்னிச் சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி

அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் அக்னிச் சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

கோவில்பட்டி, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் வைத்து ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் அக்னிச் சிறகுகள் சமூக ... Read More

நெல்லை, திசையன்விளை யில் மதுவிலக்கு போராளி சசி பெருமாள் நினைவு நாள். மதுவை கீழே கொட்டி,மது பாட்டிலுக்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி

நெல்லை, திசையன்விளை யில் மதுவிலக்கு போராளி சசி பெருமாள் நினைவு நாள். மதுவை கீழே கொட்டி,மது பாட்டிலுக்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை காமராஜர் சிலை அருகே மதுவிலக்கு போராளி சசி பெருமாள் நினைவு நாள் தமிழ் நாடு காமராஜர்- , சிவாஜி கணேசன் பொதுநல இயக்க தலைவர் குட்டம் சிவாஜி முத்துக்குமார் தலைமையில் ... Read More

தஞ்சை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு டெல்லியில் 13 மாதங்களாக நடைபெற்ற விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தின் இப்போது ஒன்றிய அரசு பேச்சுவார்த்தையில்,         ... Read More

வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து, மூதாட்டியை கட்டிப்போட்டு  நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
தஞ்சாவூர்

வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து, மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

தஞ்சை அருளானந்தம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஸ்தனிஸ்லால். இவரது மனைவி ஆக்னஸ்மேரி (வயது 85). இவர்களது மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். ஸ்தனிஸ்லால் இறந்து விட்டதால் ஆக்னஸ்மேரி மட்டும் ... Read More

கோவில்பட்டியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.ஊ.சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான மராத்தான் போட்டி நடைபெற்றது.       இப் போட்டியானது வ.ஊ.சி ... Read More

காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா.
விளையாட்டுச் செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா.

இந்தியா காமன்வெல்த் போட்டியில் ஒரே நாளில் நான்கு பதக்கங்களை குவித்துள்ளது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு ... Read More