Tag: முக்கிய செய்திகள்
போதைக்கு எதிரான போரில் வெல்வோம்!
போதைப்பொருட்கள் நமது நினைவைச் சிதைப்பதுடன் நமது சுயமரியாதையுடன் தொடர்புடைய அனைத்தையும் அழிக்கின்றன என்றார் ‘நிர்வாணா’ எனும் புகழ்பெற்ற இசைக்குழுவை நடத்திவந்த கர்ட் கோபெய்ன். போதைப்பொருள் பழக்கத்துக்குப் பரிச்சயமான அந்த இசை மேதை, இளம் வயதிலேயே ... Read More
அன்பிலைக் கண்டா வரச் சொல்லுங்க..!
தஞ்சை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரநிதிதுத்துவம் இல்லாததால் திருச்சியின் மைந்தரான அமைச்சர் அன்பில் மகேஷை தஞ்சைக்கும் பொறுப்பு அமைச்சராக நியமித்தது திமுக தலைமை. முழு நேரமும் திருச்சியிலிருந்து கொண்டு அமைச்சர் நேருவுடன் நேருக்கு நேராய் முட்டக்கூடாது ... Read More
தமிழக பாஜகவுக்கு 3 டிவி சேனல்கள்!
தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எல்லாம் தங்களுக்கென்று செய்திச் சேனல்களை வைத்திருப்பதைப் போல தங்களுக்கும் ஒரு சேனல் வேண்டும் என்பது தமிழக பாஜகவின் நீண்ட நாளைய கோரிக்கை. பொன்னார் மாநில தலைவராக இருந்தபோதே இதற்காக சில ... Read More
கோபிசெட்டிபாளையம், மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி ... Read More
காவல்துறைக்கான ஜனாதிபதியின் சிறப்பு கொடி: வெங்கையா நாயுடுவிடமிருந்து பெற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழகக் காவல்துறைக்கு வழங்கப்பட்ட குடியரசுத் தலைவரின் சிறப்பு கொடியை வெங்கையா நாயுடு, மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். இந்தியாவின் முதல் காவல் துறை, 1856-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியக் காவல் துறையின் முன்னோடி ... Read More
தற்கொலை மையங்களா தனியார் கல்விக்கூடங்கள்?
'பள்ளி செல்ல விரும்பு... பாடம் எல்லாம் கரும்பு' என ஒரு காலத்தில் குழந்தைகள் சத்தமாக பாடியது ஞாபகமிருக்கிறதா?. அந்தப் பாடல் பள்ளிகளில் மட்டுமின்றி தெருக்கள் முழுவதும் எதிரொலித்தது. ஆனால், இன்றைய தலைமுறை ... Read More
நாளை முதல் மாணவர்கள், ஆசிரியர்கள் செயலி மூலம் வருகைப்பதிவு: அதிரடி உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை நாளை முதல் செயலியின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது நாளை முதல் மாணவர்களின் வருகையை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் கணக்கிட்டு செல்போன் மூலம் மாவட்ட ... Read More
விடுதியில் தூக்குபோட்டு நர்சிங் மாணவி தற்கொலை; பெற்றோர் போராட்டம்: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது வழக்கு.
திருவள்ளூர் நர்சிங் மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. விடுதியுடன் இயங்கும் ... Read More
தரங்கம்பாடியில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கத்தில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா நடைபெற்றது. விழாவில் நாகப்பட்டினம் மின்பரிமான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமை வகித்தார். நோடல் ... Read More
கல்பகனூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமிர்த குளங்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை,ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு.
தமிழக முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 202-23 ஆம் ஆண்டுக்கான கிராம ஊராட்சிகளில் அமிர்த குளங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டுமென தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில்,பல்வேறு ... Read More
