Tag: முக்கிய செய்திகள்
இந்திய மாணவர் சங்கத்தின் 28 வது மயிலாடுதுறை மாவட்ட மாநாடு தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் நடை பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் 28 வது மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு முன்னதாக, கடைவீதியிலிருந்து நீட் தேர்வுக்கு எதிராக, பாலியல் ... Read More
திருக்கோகர்ணம் ஆடிப்பூரத் தேர் திருவிழாவில், அதிக அளவிலான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்ததால் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள பிரகதாம்பாள் உடனுறை திருக்கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் இன்று ஆடிப்பூரத் தேர்த் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ... Read More
கோவில்பட்டி அருகே கோயில் மற்றும் மயானத்தை சுற்றி கம்பி வேலி அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊர் நாட்டாண்மை லெட்சுமணன், முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் சந்தனமாரியம்மாள், புரட்சி பாரதம் மாவட்ட இளைஞரணி செயலாளர் ... Read More
ஜெயலலிதா மரணம்- இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யபடுவதாக தகவல். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ... Read More
இந்தியாவில் ஒருமணி நேரத்தில் பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தல்..
இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மனித கடத்தலுக்கு எதிரான தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.6 கோடிப்பெண்கள் ... Read More
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு பெருவிழா.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தலம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமாகவும் தீந்தமிழ் படைத்த வீரமாமுனிவர் இம்மறை பணித்தளத்தின் 7 பணியாளராகவும் காமநாயக்கன்பட்டி திருத்தலத்தில் 4 ... Read More
போதை பொருட்களை தடை செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தமிழகம் முழுவதும் கஞ்சா,அபின்,குட்கா போன்ற போதைப்பொருட்களை தடை செய்யக்கோரி திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாநில நிர்வாகி பாலா என்கிற ... Read More
மாரத்தான் நுழைவுக் கட்டணமாக 1 கோடி வசூல்: குழந்தைகளின் உயிரைக் காக்க ஒதுக்கீடு..
கலைஞர் பெயரில் நடக்கவுள்ள விர்சுவல் மாரத்தான் போட்டிக்கு கிடைத்த நுழைவுக்கட்டணம் 1 கோடி ரூபாயை குழந்தைகள் உயிரைக் காக்க எழும்பூர் தாய் சேய் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ... Read More
இலங்கை தமிழர்களுக்கு வேலூர் உட்பட 933 கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகிறது…
வேலூர்: தமிழகத்தில் 106 நிவாரண முகாம்களில் வசிக்கும் 19,046 இலங்கைத் தமிழர்களுக்கான இலவச வீட்டுத் திட்டத்தை நவம்பர் மாதம் வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை தமிழர்கள் முகாம்களில் ... Read More
எடுத்த முயற்சி எல்லாம் தோல்வி… ஓபிஎஸ்ஸின் இந்த கோரிக்கையும் நிராகரிப்பு.. பொதுச்செயலாகிறார் இபிஎஸ்?
எடுத்த முயற்சி எல்லாம் தோல்வி... ஓபிஎஸ்ஸின் இந்த கோரிக்கையும் நிராகரிப்பு.. பொதுச்செயலாகிறார் இபிஎஸ்? அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ... Read More
