BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேதிகள் அறிவிப்பு!!
Uncategorized

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேதிகள் அறிவிப்பு!!

தமிழகத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக  அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. கல்லூரிகளை பொறுத்தவரை ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லூரிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்புகள் குறைந்து நிலைமை ... Read More

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எதிரான செயல்.. இதுதான் திராவிட மாடலா.? எச்சரிக்கும் ஓபிஎஸ் !
Uncategorized

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எதிரான செயல்.. இதுதான் திராவிட மாடலா.? எச்சரிக்கும் ஓபிஎஸ் !

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எதிரான நியாயமற்ற செயல். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் . உடனடியாகத் தலையிட்டு, முன்பு இருந்ததைப் போலவே எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நடத்தி சமூக நீதியை ... Read More

மிரட்டும் வேலையை நிறுத்துங்கள் – அண்ணாமலை
Uncategorized

மிரட்டும் வேலையை நிறுத்துங்கள் – அண்ணாமலை

ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்தி விடுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திருச்சி மாவட்டத்திலுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு அவர் எந்த ... Read More

கலைஞர் நூலகம் கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டார்.
Uncategorized

கலைஞர் நூலகம் கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டார்.

மதுரையில் 80 சதவீத கட்டுமான பணிகள் நிறைவுற்ற கலைஞர் நினைவு நூலக பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் ... Read More

11,486 உரக்கடைகளில் உரம் பரிசோதனை செய்ததில், இதுவரை 432 உரங்கள் தரமில்லாததாக கண்டறியப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் பேட்டி.
Uncategorized

11,486 உரக்கடைகளில் உரம் பரிசோதனை செய்ததில், இதுவரை 432 உரங்கள் தரமில்லாததாக கண்டறியப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் பேட்டி.

நடப்பாண்டு சாகுபடி கடன் 12,000 கோடி வழங்க இலக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தஞ்சை மாவட்ட ... Read More

மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு… அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!
Uncategorized

மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு… அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ... Read More

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க பாஜக அமைச்சர் தயாரா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
Uncategorized

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க பாஜக அமைச்சர் தயாரா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை குறைக்காத தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜகவினர் தலைமைச்செயலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க பாஜக அமைச்சர் தயாரா என ... Read More

சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை எதிரொலி… தமிழகம் முழுவதும் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு!!
Uncategorized

சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை எதிரொலி… தமிழகம் முழுவதும் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு!!

16 வயது சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை செய்யபட்டதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.   16 வயது சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை செய்யபட்டதன் ... Read More

பாஜக தலைவர்கள் முதிர்ச்சியற்ற பேச்சு: இந்தியா-வளைகுடா நாடுகள் வர்த்தகம் பாதிக்குமா?
Uncategorized

பாஜக தலைவர்கள் முதிர்ச்சியற்ற பேச்சு: இந்தியா-வளைகுடா நாடுகள் வர்த்தகம் பாதிக்குமா?

இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்களின் முதிர்ச்சியற்ற, சர்ச்சைக்குரிய கருத்தால் வளைகுடா நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் வர்த்தக உறவு பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்களின் ... Read More

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி 19 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம்.
திருச்சி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி 19 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம்.

திருச்சி கொட்டப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் (தண்டனை குற்றவாளிகள்) தங்களுக்கான தண்டனை காலம் முடிந்த பின்னரும் தங்களை விடுவிக்காமல் சிறப்பு முகாமில் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு ... Read More