Tag: விருதுநகர் மாவட்டம்
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டத்தை நிறைவேற்றிய தமிழக அரசை கண்டித்து ராஜபாளையத்தில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவஹர் மைதானம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி தொழிற் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக ... Read More
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்த்தப்பட்ட வரியை குறைத்து அரசாணை வெளியாகி 20 நாட்களுக்கு மேல் ஆகியும், இது வரை அரசாணையை அமல்படுத்தாமல் உயர்த்திய வரியை மக்களிடம் மிரட்டி வசூல் செய்வதாக குற்றம் சாட்டி, ... Read More
ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள்.
ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை; மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியின் 14 வது வார்டை சேர்ந்த கட்டபொம்மன் ... Read More
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் ... Read More
ராஜபாளையம் அருகே காட்டெருமை தாக்கியதில் விவசாயி படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் சபரி மலை. இவருக்கு மலையடிவாரத்தில் உள்ள மலையாண்டி பாறை அருகே விவசாய நிலம் உள்ளது. தன்னுடைய நிலத்தில் கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு ... Read More
ராஜபாளையம் மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
மான் வேட்டை 5 பேர் கைது; அவர்களிடம் இருந்து மான் இறைச்சி, நாட்டுதுப்பாக்கிகள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்கு ... Read More
ராஜபாளையத்தில் ரயில் மறியலில் ஈடுபட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் ரயில் மறியல். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவருக்கு ... Read More
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராஜபாளையத்தில் 336-வது ஆண்டாக கொண்டாடப்படும் சித்திரை வெண்குடை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சித்திரை முதல் நாள் வெண்குடை திருவிழா வருடம் தோறும் கொண்டாடப்படுவது வழக்கம். பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரே சமூகத்தை சேர்ந்த 7 தெருவினர் இணைந்து கொண்டாடும் இந்த ... Read More
ராஜபாளையத்தில் நடைபெற்ற சமரச தின விழிப்புணர்வு பேரணியில் வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சமரச நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வழக்குகள் பேசி தீர்வு காணப்படும். இத் தினம் ... Read More
ராஜபாளையம் அருகே கல் தூண் மண்டபக் கோவிலில் ஆய்வு.
ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் காயல்குடி ஆற்றுப் பாலத்தின் ஓரத்தில் ஒரு கல் தூண் மண்டபம் காணப்படுகிறது. விருதுநகர் மாவட்டம்; ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் கந்தசாமி ... Read More
