BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

வேலூரில் லைசென்ஸ் பெறாமல் கந்துவட்டி விடும் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்: வேலூர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
வேலூர்

வேலூரில் லைசென்ஸ் பெறாமல் கந்துவட்டி விடும் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்: வேலூர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் அருள் பிரகாசம். இவர் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் லைசென்ஸ் ஏதும் பெறாமல் பிஷப் டேவிட் ... Read More

குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!
அரசியல்

குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா அடுத்த வளத்தூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் (மேற்கு )கல்லூர் கே. ரவி தலைமையில், ஒன்றிய பொருளாளர் டி.வி. சேகரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி ... Read More

அணைக்கட்டு சாய் மோட்டார்ஸ் சார்பில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
ஆன்மிகம்

அணைக்கட்டு சாய் மோட்டார்ஸ் சார்பில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அருள்மிகு பொற்கொடி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் அலங்காரமும் அணைக்கட்டு சாய் மோட்டார்ஸ் சார்பில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு பக்தர்களுக்கு அன்னதானம் ... Read More

குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்திய குடியரசு கட்சியினர் கோரிக்கை
வேலூர்

குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்திய குடியரசு கட்சியினர் கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி தலித் குமார் ரயில்வே உதவிகோட்ட பொறியாளர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தார். வேலூர் ... Read More

வேலூர்

காட்பாடி தாலுகா இளையநல்லூர் அடுத்து குப்பிரெட்டி தாங்கள் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம்

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா இளையநல்லூர் அடுத்து குப்பிரெட்டி தாங்கள் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம் இன்று 4.5.2025 காலை 7 மணி அளவில் மற்றும், திரௌபதி அம்மன் ஆலய ... Read More

வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் இடையில் இருந்த சிறிய வழி சிமெண்ட் பூசி மூடல்: வயது முதிர்ந்த நபர்கள் நடக்க முடியாமல் திணறல்!
வேலூர்

வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் இடையில் இருந்த சிறிய வழி சிமெண்ட் பூசி மூடல்: வயது முதிர்ந்த நபர்கள் நடக்க முடியாமல் திணறல்!

வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் வேலப்பாடி அருகில் அமைந்துள்ளது. இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பக்கத்து கட்டடத்தில் இயங்கும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்வதற்கு வசதியாக ஒரு சிறிய வழி இரும்பு கேட் போட்டு அமைக்கப்பட்டு ... Read More

போக்சோ வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கு ரூ. 1.5 லட்சம் கையூட்டு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்!
குற்றம்

போக்சோ வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கு ரூ. 1.5 லட்சம் கையூட்டு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகே பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கோபி மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்கு ... Read More

60 செங்கல் சூளைகளில் கட்டாய வசூல் வேட்டை நடத்தும் காவல் ஆய்வாளர் சுபா: வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுப்பாரா?
குற்றம்

60 செங்கல் சூளைகளில் கட்டாய வசூல் வேட்டை நடத்தும் காவல் ஆய்வாளர் சுபா: வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்ட எல்லையை ஒட்டி உள்ளது கணியம்பாடி இங்கே வேலூர் தாலுகா காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக சுபா பணியாற்றி வருகிறார். இந்த சுபா வசூல் ... Read More

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா!
வேலூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியா செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (அலிம்கோ) ஆர்.ஈ.சி. லிமிடெட் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. ... Read More

பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
ஆன்மிகம்

பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு முருக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் என ... Read More