Tag: வேலூர்
வேலூரில் திமுக இளைஞர் அணி கூட்டம்!
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ... Read More
வேலூரில் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா!
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தங்கதளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேலூர் கோட்டை மைதானத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ... Read More
வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக துறையின் சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் புத்தகத் திருவிழா
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் கோட்டை மைதானத்தில், வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத் துறை சார்பில் 3வது மாபெரும் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ... Read More
காட்பாடி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள வி. டி. கே. நகரில் திருப்பதி செல்லும் இருப்பு பாதைக்கு அருகில் ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா ... Read More
மாமூல் வாங்கிக் கொண்டு மண்கடத்தலை ஊக்குவிக்கும் தீபலஷ்மிக்கு காப்பு கட்டுவரா வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி!
கொள்ளைபோகும் கனிம வளங்களை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும் என வேலூர் வட்டம் ,கணியம்பாடி புதூர் கிராம பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் அப்பகுதியில் வருவாய் துறையினர் துணையுடன் ... Read More
மக்கள் பயன்படுத்தும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி பொதுமக்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ..??
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வரதாரெட்டிபள்ளி ஊராட்சியில் மக்கள் பயன்படுத்தும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி பொதுமக்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ..?? வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ... Read More
பேரணாம்பட்டு சின்ன தாமல் செருவு பகுதியில் தொடர்ந்து முரம்பு மண் கடத்தல் துணை போகும் வருவாய் ஆய்வாளர் சரவணன்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக்கா சின்னதா மல் செருவு ஊராட்சியில் தொடர்ந்து முரம்பு மண்ணும் மணலும் கடத்தி வருவது வாடிக்கையாக வருவதாக கூறப்படுகிறது பேர்ணாபட்டு தாலுகாவில் எந்த ஊராட்சியிலும் இல்லாத அளவுக்கு சின்னதாமல் செருவு ... Read More
வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடக்கும் லாபி: என்ன செய்யப் போகிறார் ஐஜி?
வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் எஸ்.பி., தனிப்பிரிவு ஆய்வாளராக இருந்த இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வேறு பணிக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து எஸ்.பி., தனிப்பிரிவு ஆய்வாளர் பணி கடந்த இரண்டு வாரங்களாக காலியாக உள்ளது. மாவட்டத்தில் ... Read More
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணனின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை ... Read More
மினி பேருந்துகள் இயக்க குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு!
வேலூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மினி பேருந்துகள் இயக்க குலுக்கல் முறையில் தேர்வு! வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வேலூர் ... Read More