BREAKING NEWS

Tag: வேலூர்

எடப்பாடியை போன்று யாருடைய காலிலாவது நான் விழுந்த போட்டோவை காட்டுங்கள் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் – எதிர்க்கட்சித் தலைவருக்கு வேலூரில் சவால் விட்ட விளையாட்டு துறை அமைச்சர்
வேலூர்

எடப்பாடியை போன்று யாருடைய காலிலாவது நான் விழுந்த போட்டோவை காட்டுங்கள் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் – எதிர்க்கட்சித் தலைவருக்கு வேலூரில் சவால் விட்ட விளையாட்டு துறை அமைச்சர்

எடப்பாடியை போன்று யாருடைய காலிலாவது நான் விழுந்த போட்டோவை காட்டுங்கள் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் - எதிர்க்கட்சித் தலைவருக்கு வேலூரில் சவால் விட்ட விளையாட்டு துறை அமைச்சர் நான் பிரதமர் மோடியிடம் ... Read More

வேலூர்மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,670 பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி
வேலூர்

வேலூர்மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,670 பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி

வேலூர்மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,670 பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி வேலூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது இதில் 103 பொதுத்தேர்வு மையங்களில் 9210 மாணவர்களும் ... Read More

அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அடிபோட்ட அமைச்சர் துரைமுருகன்
வேலூர்

அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அடிபோட்ட அமைச்சர் துரைமுருகன்

வாழ்வும் சாவும் என்னை ஒன்னும் பண்ணாது தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான். 13 வது முறையும் என்னை வெற்றி பெற செய்வார்கள் அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ... Read More

வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அசத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க வும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும் மாவட்ட ... Read More

வேலூர் கோட்டையை சுற்றி ஜலவலம் சென்ற 50 பேர் மீது வழக்குப்பதிவு
வேலூர்

வேலூர் கோட்டையை சுற்றி ஜலவலம் சென்ற 50 பேர் மீது வழக்குப்பதிவு

வேலூர் கோட்டையை சுற்றி ஜலவலம் சென்ற 50 பேர் மீது வழக்குப்பதிவு வேலுார் ஜலகண்டே ஸ்வரர் கோவில் அமைந்து ள்ள கோட்டையை சுற்றி பவுர்ணமி நாளில் வலம் வரும் வகையில், 'ஜலவலம்' கடந்த மாதம் ... Read More

வேலூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும்புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுதாக்கல் செய்தார்
வேலூர்

வேலூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும்புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுதாக்கல் செய்தார்

வேலூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும்புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுதாக்கல் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி ஒரே நபர் தான் என் முதுகில் குத்தினார் அதனால் தான் கடந்த முறை தோல்வியை ... Read More

மக்களவை தேர்தலையொட்டி வேலூரில் காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது
வேலூர்

மக்களவை தேர்தலையொட்டி வேலூரில் காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது

மக்களவை தேர்தலையொட்டி வேலூரில் காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு ... Read More

வேலூரில் ராட்சத பலூனை பறக்கவிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம்.
வேலூர்

வேலூரில் ராட்சத பலூனை பறக்கவிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக பாஜக அதிமுக நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகின்றது இதில் அவரவர் பல்வேறு கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் ... Read More

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகானுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் இன மறுமலர்ச்சி கழகதினர்
வேலூர்

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகானுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் இன மறுமலர்ச்சி கழகதினர்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகானுக்கு தமிழ் இன மறுமலர்ச்சி கழகத்தினர் இன்று அவரை வேலூரில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர் இனையடுத்து ... Read More

400 கிலோ கறி.. நள்ளிரவில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி
வேலூர்

400 கிலோ கறி.. நள்ளிரவில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

2000 வீட்டுக்கு பார்சல் செய்யப்பட்ட பிரியாணி! வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச்சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ... Read More